ஒட்டப்பிடாரம் தொகுதி புதிய கொடிகம்பம் நடுவிழா

ஒட்டப்பிடாரம் தொகுதி ஒட்ட்ப்பிடாரம் நடுவன் ஒன்றியம் பகுதி புதியம்புத்தூரில் 18/08/2021 அன்று புதிய கொடிகம்பம் நட்டு கொடியேற்றப்பட்டது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் மத்திய மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தொகுதி துணை தலைவர்...

பொள்ளாச்சி தொகுதி உறுப்பினர் சந்திப்பு கூட்டம்

15-ஆக -2021 அன்று  பொள்ளாச்சி தொகுதி உறுப்பினர் சந்திப்பு கூட்டம் நடந்தது. கலந்துகொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி. நாம் தமிழர் கட்சி, பொள்ளாச்சி.  

நாகர்கோவில் தொகுதி -அங்கன்வாடி மையத்தை புதுப்பித்தல்

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 48-வது வட்டத்திற்குட்பட்ட வேதநகர் சந்திப்பில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தை, 08.08.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 3 நாட்கள் பணியாக,  நாம் தமிழர் உறவுகளின் முன்னெடுப்பில், வண்ணம் பூசி ஓவியம்...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

15.08.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலர்வணக்க நிகழ்வு

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் (தெற்கு) சார்பில் 18.08.2021 அன்று காலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விராலிமலை சட்டமன்ற தொகுதி -மதுக்கடையை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

விராலிமலை சட்டமன்ற தொகுதி, இலுப்பூர் வட்டம், அன்னவாசல் நகரம், சித்தன்னவாசல் அருகில், புதிதாத மதுக்கடையை திறந்துள்ள தமிழக அரசை கண்டித்தும் மதுக்கடையை அகற்றகோரியும்   அன்னவாசல் பேருந்து நிலையம் எதிரில் 14/08/2021 அன்று  மாபெரும்...

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தெற்குப் பகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

15.08.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர் தொகுதி கலந்தாய்வு

தகவல் தொழில் நுட்ப பாசறை நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் தொகுதி இணைய வழி கலந்தாய்வு திருச்செந்தூர் தகவல் தொழில் நுட்ப பாசறையின் இணைய வழி கலந்தாய்வு இன்று (14/8/2021) மாலை 7 மணி முதல் 8 மணி...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மனு அளித்தல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுசீந்திரம் பேரூராட்சி உட்பட்ட 15/7/2021 தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டி நோய்த்தொற்று ஏற்படும் நிலையை கருத்தில் அதை தடுக்க காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது