பொன்னேரி தொகுதி தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.

19/09/21 காலை 10 மணிக்கு பொன்னேரி தொகுதியின் பொன்னேரி பேரூராட்சியில் நகர பொறுப்பாளர் முன்னெடுப்பில் தமிழ்தேசிய போராளி தமிழ் முழக்கம் மாமா சாகுல்ஹமீது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சுடர் ஏற்றி...

கிணத்துக்கடவு தொகுதி புதிய கொடிக்கம்பம் மற்றும் கொடியேற்று விழா

தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், கிணத்துக்கடவு தொகுதி தொண்டாமுத்தூர் ஒன்றியம் பகுதியில் முதலாவதாக பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சியில் புலி கொடி ஏற்றப்பட்டது . நிகழ்வு முன்னிலை : *திரு.*மதுக்கரை ஆனந்தன்*,மாவட்ட தலைவர் நிகழ்வு தலைமை : *திரு...

கிணத்துக்கடவு தொகுதி பனை விதை சேகரிப்பு

கிணத்துக்கடவு தொகுதி மலுமிச்சம்பட்டி பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 500 கவிதைகள் இன்று சேகரிக்கப்பட்டது.. களப்பணியாளர்கள் ஐயா தங்கவேல் தீரன் கார்த்திக் பிரவீன் அருண். வாழ்த்துக்கள் 🌾🌷 @SeemanOfficial @PTTVOnlineNews @sunnewstamil @kalaikugan1 @nakkheeranweb  

பல்லாவரம் தொகுதி பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*: தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏. * (12-Sep-2021) அன்று நடந்த கலந்தாய்வில் எடுக்கப்பட்ட முடிவுகள்*. 1-பொறுப்பாளர்களை நியமித்தால் மட்டும் தான் களப்பணி சிறப்பாக நடைபெறும் என்ற பகுதி உறவுகளின் ஆலோசனைக்கு...

அம்பத்தூர் தொகுதியில் 3 இடங்களில் நினைவுக் கல்வெட்டுகளைத் திறந்துவைத்து புலிக்கொடியேற்றிவைத்த சீமான்

19-09-2021 அன்று அம்பத்தூர் தொகுதியில் மேற்கு பகுதிக்குட்பட்ட(82வது வட்டம்) மேனாம்பேடு கருக்கு விரைவுச்சாலை பாலம் அருகில் எல்லைக்காத்த மாவீரன் வனக்காவலன் வீரப்பனார் நினைவுக்கொடிக்கம்பம், பட்டறைவாக்கம் (84வது வட்டம்) பெரியகுளம் அருகில் சமூகநீதிப்போராளி தாத்தா...

ஓசூர் சட்டமன்ற தொகுதி தமிழ் முழக்கம் ஐயா சாகுல் அமீது நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி, தமிழ்த்தேசியப் போராளி! **'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது** அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி,  19-09-2021 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில், ஓசூர் தொகுதி கட்சி அலுவலகத்தில் ...

சேலம் தெற்கு தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

ஞாயிற்றுக்கிழமை (19/09/2021) *சேலம் மாநகர் மாவட்டம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி 2 கரியபெருமாள் கரடு மலைப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.* *நிகழ்வு முன்னெடுப்பு:-* திரு. லோகேஷ் குமார் திரு. வடிவேல் *நாம் தமிழர் கட்சி*❤️ *சுற்றுச்சூழல் பாசறை*🌳 *தெற்கு...

சேந்தமங்கலம் தொகுதி சீராப்பள்ளியில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல்

19.09.2021 சீராப்பள்ளி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில், சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (18-09-2021), 19.09.2021 அன்று சீராப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே அவரின் நினைவேந்தல்...

பல்லாவரம் தொகுதி தனித்தமிழ் அறிஞர் நமது ஐயா *மறைமலை அடிகளார்* நினைவைப் போற்றும் நிகழ்வு

*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*: தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏. *பொருள்* - தனித்தமிழ் அறிஞர் நமது ஐயா *மறைமலை அடிகளார்* நினைவைப் போற்றுவோம். ( 15-Sep-2021), *தமிழறிஞர் மறைமலை அடிகளாரின்* 71வது நினைவு தினத்தை முன்னிட்டு,...

ஓசூர் சட்டமன்ற தொகுதி பா.விக்னேசு அவர்களின் நினைவு நாள் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று (16-09-2021), காவேரி குடிநீர் பிரச்சனைக்காக தன் உயிரையே தியாகம் செய்த சத்தியத்தின் மகன் **பா. விக்னேசுக்கு** வீரவணக்கம் செலுத்தினோம். நன்றி அருண் ரவி...