காஞ்சிபுரம் தொகுதி பனை விதை நடுதல் நிகழ்வு

24/10/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று காஞ்சிபுரம் தொகுதி வாலாஜாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியை சுற்றி மாபெரும் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும்...

பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

24/10/2021 நாம் தமிழர் கட்சி பாளையங்கோட்டை தொகுதி சார்பாக திம்மராஜபுரம் கக்கன் நகர் பகுதியில் வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில் 18 உறவுகள் உறுப்பினர்களாக இணைந்தனர். இதில் தொகுதி தலைவர்...

பெரம்பூர் தொகுதி மாமன்னர்கள் மருதுபாண்டியர் வீரவணக்க நிகழ்வு

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ஞாயிற்றுகிழமை 24/10/2021 காலை 9.00 மணிக்கு தமிழ் பெரும் பாட்டன்கள் ஐயா மாமன்னர்கள்  மருதுபாண்டியர் நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது இடம்: திருத்தங்கல் நாடார் கல்லூரி அருகில் மாவட்ட தலைவர் புலி கொடி...

குளச்சல் தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது

குளச்சல் தொகுதி மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் புதிய நிர்வாகிகள் கட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது  .

கிள்ளியூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட கிள்ளியூர் பேரூராட்சியின் கிளை அலுவலக திறப்பு விழா நிகழ்வின் போது குமரி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொடர்பு எண்: 9443181930  

கிள்ளியூர் தொகுதி கிளை அலுவலக திறப்பு விழா

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிள்ளியூர் பேரூராட்சி பகுதியின் கிளை அலுவலகம் இன்று குமரி பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் திரு. அனிட்டர் ஆல்வின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்பு எண்: +919443181930  

இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை தொகுதி - நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்காக கலந்தாய்வு கூட்டம் தொகுதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.  

வேடசந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி,பாளையத்தில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்ட உறவுகள் காளிமுத்து தொகுதி தலைவர், கோபால் ஒன்றிய செயலாளர், குஜிலியம்பாறை பொருளாளர் செல்வ மணிகண்டன், துணைத்தலைவர் முனியாண்டி, இணைச்செயலாளர் மணி, மாணவர்...

புதுக்கோட்டை மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை அன்று தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வரும் சிங்கள பேரினவாத இலங்கை கடற்படையை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தை சார்ந்த மீனவர் ராஜ்கிரண் படுகொலை செய்யப்பட்டதை...

சாத்தூர் தொகுதி கிளை பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

சாத்தூர் சட்டமன்ற தொகுதி ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர் நியமனம் மற்றும் கொடி ஏற்றுதல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. கி. மகேஷ்வரன் தொகுதி தலைவர் 9445649805