காஞ்சிபுரம் தொகுதி பனை விதை நடுதல் நிகழ்வு

7

24/10/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று காஞ்சிபுரம் தொகுதி வாலாஜாபாத் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியை சுற்றி
மாபெரும் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் ஊர் பொது மக்களும் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திபாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஅறிவிப்பு: நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழாக் கூட்டம் – சேலம்