இராமநாதபுரம் தொகுதி மாமன்னர் மருதுபாண்டியர் வீரவணக்க நிகழ்வு

இராமநாதபுரம் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றிய நாம் தமிழர் சார்பில் 27/10/2021 அன்று மருதுபாண்டியர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து...

திருச்சி மாநகர் மாவட்டம் முத்துராமலிங்கத் தேவர் மலர் வணக்க நிகழ்வு

30.10.2021 சனிக்கிழமை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு காலை 11.மணியளவில் .திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தமிழர்* *ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு* *மாநகர் மாவட்ட...

நாங்குநேரி தொகுதி வாய்க்கால் தூர்வாரும் பணி

23-10-2021 அன்று நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் முனைஞ்சிபட்டி கிராமம், துத்திக்குளம்-கோடன்குளம் குளத்திற்கு நீர் செல்லும் 200 மீட்டர் வாய்க்கால் நாம்தமிழர் உறவுகளால் சீர் செய்யப்பட்டு வாய்க்கால் ஓரமாக 200 பணை விதைகள் நடப்பட்டது. 9003992624  

பரமக்குடி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

பரமக்குடி சட்டமன்ற தொகுதி நயினார் கோவில் ஒன்றியம் பாண்டியூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டு மரக்கன்று நடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு: க.மணிகண்டன் தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி தொகுதி 8489046372  

ஆத்தூர் தொகுதி(திண்டுககல்) ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு.

பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் நினைவைப் போற்றும் 58 ஆம் ஆண்டு திருநாளையொட்டி  30-10-2021 அன்று சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் திருமகனார் திருவுருவச்சிலைக்கு, திண்டுக்கல் நடுவண் மாவட்ட தலைவர்...

விருகம்பாக்கம் தொகுதி மதிய உணவு வழங்கல் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்குகிற தொடர் நிகழ்வின் முதலாம் நாள் நிகழ்வு.. மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.த.சா இராசேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலோடு, விருகைத்தொகுதியின் கேகேநகர் பகுதி...

நாங்குநேரி தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

நாங்குநேரி மேற்கு ஒன்றியம் கண்டிகைப்பேரியில் 05.11.2021 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதை விதைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. 9003992624  

நாங்குநேரி தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு

24.10.2021 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பரப்பாடி அருகில் உள்ள தாமரைக்குளம் குளக்கரையில் பனைமர விதைகள் விதைக்கப்பட்டது. 9003992624  

தேனி மாவட்டம் முல்லை பெரியாறு நீர்மட்டம் 142 அடி உயர்த்தாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் *முல்லை பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் கேரள நடிகர்கள் மட்டும் கேரள அரசை கண்டித்தும்,* *அணை உடைந்து விடும் என...

அரூர் தொகுதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் ஒன்றிய அரசு,மாநில அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது * இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யபடுவதை கண்டித்தும். *பெட்ரோல்,டீசல் விலை உயர்வு கண்டித்தும். * கனிம வளங்களை...