நாங்குநேரி தொகுதி வாய்க்கால் தூர்வாரும் பணி

9

23-10-2021 அன்று நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் முனைஞ்சிபட்டி கிராமம், துத்திக்குளம்-கோடன்குளம் குளத்திற்கு நீர் செல்லும் 200 மீட்டர் வாய்க்கால் நாம்தமிழர் உறவுகளால் சீர் செய்யப்பட்டு வாய்க்கால் ஓரமாக 200 பணை விதைகள் நடப்பட்டது.

9003992624

 

முந்தைய செய்திபரமக்குடி தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி மாநகர் மாவட்டம் முத்துராமலிங்கத் தேவர் மலர் வணக்க நிகழ்வு