சிவகாசி தொகுதியில் வாக்குச்சீட்டு ரசீது வழங்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் அக்டோபர் 18, 2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த உறவுகளுக்கு வாக்குச்சீட்டு ரசீது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அக்டோபர் 15, 2021 அன்று திருத்தங்கல் பகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர்...

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – தமிழகப்பெருவிழா 

01-11-2021 அன்று நாம் தமிழர் கட்சி  சார்பாக  தமிழ்நாடு நாள் தமிழகப்பெருவிழா  திருவிக நகர் சிறுவர் பூங்கா அருகில் கொண்டாடப்பட்டது

பெரம்பூர் தொகுதி – தமிழ்நாடு நாள் தமிழகப்பெருவிழா

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி  சார்பாக தமிழ்நாடு நாள் தமிழகப்பெருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டுக் கொடியேற்றம் தமிழர் திருவிழா தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ்நாடு நாள் தமிழகப்பெருவிழா

நவம்பர் 1 தமிழ்நாடு நாள்  சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கம் ஊரக நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரும்பாக்கத்தில் தமிழ்நாட்டு கொடி ஏற்றும் நிகழ்வு  வெகு சிறப்பாக நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் தொகுதி – ஊர்தி எண் தமிழ் படுத்தும் முகாம்

27/10/2021  அன்று காலை 9:30 மணி அளவில் சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ் மீட்சி பாசறை சார்பாக பெரும்பாக்கத்தில் ஊர்தி எண் தமிழ் படுத்தும் முகாம் மற்றும் தமிழில் கையெழுத்திடும் முகாம் வெகு சிறப்பாக...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

31.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டத்தில் பெரும்பாட்டன்கள் மருதுபாண்டியர்களுக்கும், பெருந்தமிழர் முத்துராமலிங்கனார் அவர்களுக்கும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

நாங்குநேரி தொகுதி பசும்பொன் முத்துராமலிங்கதேவர் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி தொகுதி பாளை கிழக்கு ஒன்றியம் சார்பாக நடுவக்குறிச்சி கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மேலும் நொச்சிகுளம் ஊராட்சியில் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

24.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பில் குமரி மலைகளை கேரளாவிற்கு கடத்துவதையும், மீனவர் ராஜ்கிரண் படுகொலையையும் கண்டித்தும் வடசென்னைசுங்கச்சாவடி பேருந்து நிலையம், புதுவண்ணாரப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

ஆயிரம் விளக்கு தொகுதி நிகழ்வுகள் குறித்த கலந்தாய்வு

ஆயிரம் விளக்கு தொகுதியில், தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் தலைமையில் நேற்று (14.11.2021) கலந்தாய்வு நடைபெற்றது. முதலில் 109 வது வட்ட ஆர்வாளர் அண்ணன் பால் பிரான்சிஸ் அவர்களின் இறப்பிற்கு 2 நிமிடம்...

நாங்குநேரி தொகுதி பனை விதை விதைக்கும் நிகழ்வு

14.11.2021 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் இலங்குளம் ஊராட்சி பரப்பாடி குளக்கரையில் சுமார் 300 பனை விதைகள் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடவு செய்யப்பட்டது 9003992624