வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்
தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வீரபாண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக குருதிக்கொடை முகாம் சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
பெரம்பூர் தொகுதி – கொடி ஏற்றும் விழா
தமிழ்த்தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் 67 பிறந்த நாளை முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதியில் மிகச்சிறப்பாக கொடி ஏற்றும் விழா மற்றும் பொது மக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது
வேலூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு 59-வது வார்டு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகமும் பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கி கொண்டாடப்பட்டது.
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு (25/11/2021) அன்று வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி சார்பாக நகரத்தில் கொடி ஏற்றப்பட்டு, பனைவிதை நடும் நிகழ்வு மற்றும் முதியோர்...
வேதாரண்யம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
வேதாரண்யம் தொகுதி சார்பாக 20/11/2021 சனிக்கிழமை அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் (21/11/2021) ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணி அளவில் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் குமரேசபுரத்தில் நடைப்பெற்றது.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் (14/11/2021) கலந்தாய்வு கூட்டம் குமரேசபுரத்தில் நடைப்பெற்றது.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதியில் (07/11/2021) மாலை 06.30 மணி அளவில் பொன்மலை பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
செய்யூர் தொகுதி – மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
செய்யூர் தொகுதியில் 22/11/2021 அன்று மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், , சித்தாமூர் ஒன்றிய பகுதிகளான சூனாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட வெள்ளகொண்டஅகரம் மற்றும் புதுப்பேட்டை ஆகிய கிராமங்களில் உணவு வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா மக்கள் நலப்பணிகள்
21.11.2021 அன்று மதியம் இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.









