திருப்போரூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு கலந்தாய்வு கூட்டம் இன்று (10.04.2022) காலை 11.00 மணியளவில் கோவளம் பகுதியில் நடைபெற்றது,

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி. – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அயப்பாக்கம் பகுதியில்  உறுப்பினர் சேர்க்கை முகாம், தமிழில் கையெழுத்திடல் நீர் மோர் மரக்கன்றுகள் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.இதில் தொகுதி செயலாளர் ஆனந்தன்,சுதாகர், குமரன்,மாடசாமி,வட்ட பொறுப்பாளர்,பொது...

மானாமதுரை சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா

நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மரக்கன்று நடும் விழா கொந்தகை கிராமத்தில் 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற்றது. இந்த...

மானாமதுரை சட்டமன்ற தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஒன்றியம் மேலப்பூவந்தி கிராமத்தில் 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் மேலப்பூவந்தி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்த உறுப்பினர்...

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 

காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான மாத கலந்தாய்வு கூட்டம்  நேற்று புதன்கிழமை 06-04-2022 அன்று மாலை 7.30 மணிக்கு வரதராஜபுரம் பகுதியில்...

கரூர் சட்டமன்ற தொகுதி – ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேளாண் பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் ,நீர் மோர்  வழங்கும் ,நிகழ்வு

மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  148வது வட்டம் மேட்டுக்குப்பம் பகுதியில்கள் ஞாயிற்றுக்கிழமை (03-04-2022) அன்று சிறப்பாக நடைபெற்றது.இதில் தொகுதி பொறுப்பாளர் ஆனந்தன்,இராஜேஷ்,கஜேந்திரன்,குமரன் சுதாகர்,வட்ட செயலாளர் ஜெய்வீரன் ,வட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் மற்றும்...

மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 145வது வட்டம் நெற்குன்றம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், தமிழில் கையெழுத்திடல் ,நீர் மோர் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (03-04-2022) அன்று சிறப்பாக நடைபெற்றது.இதில் தொகுதி...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்,மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (07/04/2022) அன்று 4-ம் நாள் சிறப்பாக நடைப்பெற்றது இந்நிகழ்வில்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர் மோர் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (08/04/2022) அன்று  6-ம் நாள் சிறப்பாக நடைப்பெற்றது இந்நிகழ்வில்...