தமிழக கிளைகள்

    செய்யூர் தொகுதி – மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

    செய்யூர் தொகுதியில்  22/11/2021 அன்று மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், , சித்தாமூர் ஒன்றிய பகுதிகளான சூனாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட வெள்ளகொண்டஅகரம் மற்றும் புதுப்பேட்டை ஆகிய கிராமங்களில் உணவு வழங்கப்பட்டது.

    இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா மக்கள் நலப்பணிகள்

    21.11.2021 அன்று மதியம் இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  

    இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாபெரும் பொது மருத்துவ முகாம்

    21.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாபெரும் கண் சிகிச்சை முகாம்

    21.11.2021 அன்று காலை  இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    தமிழர் எழுச்சி நாள் 2021 விழா – செங்குன்றம் | தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 67ஆம் ஆண்டு...

    தமிழர் எழுச்சி நாள் 2021 விழா - செங்குன்றம் | தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 67ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67ஆம் ஆண்டு  பிறந்தநாளையொட்டி, 26-11-2021 அன்று...

    மாவீரர் நாள் 2021 – ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருப்பூர் | சீமான் எழுச்சியுரை

    மாவீரர் நாள் 2021 - ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருப்பூர் | சீமான் எழுச்சியுரை ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட...

    இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – குருதிக் கொடை முகாம்

    21.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிக் கொடை முகாம் கே.வி.டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நன்னிலம் தொகுதி – கொடி ஏற்றும் விழா

    நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 21-11-2021 அன்று ஆறு ஒன்றியங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக  கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

    சீர்காழி தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா

    நவம்பர் 1 தமிழ்நாடு நாள் பெருவிழா சீர்காழி தொகுதி சார்பாக சீர்காழியில்  தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் ஜவஹர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமை வகித்தார். தொகுதி தலைவர் சுப்பிரமணியன்...

    திருச்செங்கோடு தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

    21.11.2021 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் அணைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டார்கள்.