தமிழக கிளைகள்

    ஆற்காடு தொகுதி கள் தடையை நீக்க கோரி அறவழியில் போராட்டம்

    21-1-2022 அன்று தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக ஆற்காடு தொகுதியில் நடைபெற்ற கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை அறப் போராட்டத்தில் ஆற்காடு தொகுதி உறவுகள் பனைத்தொழிலாளர்களுக்கு ஆதரவாய் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கதிரவன்...

    மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி திருமுருக பெருவிழா நிகழ்வு

    நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதியின் 121-வது வட்ட சார்பாக 19/01/2022 அன்று தைப்பூசம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை 121-வது வட்ட செயலாளர் அ.ந. அப்துல் யூனுஸ் மற்றும்...

    ஓசூர் தொகுதி அரசு ஊழியரிடம் இலஞ்சமாக இழந்த தொகை திரும்பப்பெறப்பட்டது.

    இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் சிவ.இராசேந்திரசோழன் அவர்கள் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஒரு வாரம் முன்பு அரசு ஊழியரிடம் இலஞ்சமாக இழந்த இரசீதிற்கு மீறிய தொகையான உரூபாய். 8000-00 (எட்டாயிரம் ) ...

    ஆத்தூர் (சேலம்) – தைத்திருநாள் பொங்கல் விழா

    14/01/2022 வெள்ளிக்கிழமை அன்று ஆத்தூர்(சேலம்) தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், புங்கவாடி கிராமத்தில் தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழா மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்...

    அரக்கோணம் தொகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

    அரக்கோணம் தொகுதி சார்பாக 200 பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படது. நாள் : 17.01.2022  இடம் : இந்திரா காந்தி சிலை அருகில் (வட்டாட்சியர் அலுவலகம்). தலைமை மற்றும் நிதி உதவி : திரு. அருள் குமார் (தொகுதி...

    திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற பொறுப்பாளருடன் கலந்தாய்வு

    நாள் : 21/01/2022 இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம் திருவள்ளூர் தொகுதி தலைமையகத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்ற பொறுப்பாளர் அண்ணன் மாதவரம் இரா.ஏழுமலை அவர்கள் தொகுதி உறவுகளை சந்தித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி, பாசறை மற்றும்...

    தருமபுரி தொகுதி – கொரோனோ நோய் தடுப்பு பணி

    தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் மற்றும் தருமபுரி விளையாட்டு திடல் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு முககவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்வில் தொகுதி தலைவர்,கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்...

    சோளிங்கர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

    தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நிகழ்வாக இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் சிறுவளையம்(லட்சுமிபுரம்), கல்பலாம்பட்டு, தருமநீதி ஆகிய ஊராட்சிகளில் நம்முடைய புலிக்கொடியை சிறப்பாக ஏற்றினோம் மற்றும் நம்முடைய கட்சியின் புதியதோர்...

    கள்ளக்குறிச்சி தொகுதி கிளை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

    நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சின்னசேலம் ஒன்றியம் காளசமுத்திரம் கிளைகளில் 03/01/2022 அன்று மாலை 6 மணியளவில் கிளை கலந்தாய்வு நடைபெற்றது. கிளையில் விரைவில் புலிக்கொடி ஏற்றம் செய்வது தொடர்பாக...

    திருவையாறு தொகுதி கொடியேற்று விழா

    திருவையாறு தொகுதி 17.01.2022 நம்முடைய பெரியதகப்பன் நம்மாழ்வார்  பிறந்த மண்ணான இளங்காடு பகுதியில் கொடியேற்று விழா தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பெருந்தமிழர். கிருஷ்ணகுமார் ஐயா தலைமையில் நடைபெற்றது. வீரபாண்டியன் தகவல் தொழில்நுட்ப பாசறை 8973765671