திருப்பத்தூர் தொகுதி மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் மனு வழங்குதல்

151

திருப்பத்தூர் ஏரியில் நெகிழி குப்பைகள், மருத்துவகழிவுகளை அகற்றவும், ஏரியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்க கோரியும், மேலும் கண்காணிப்பு கருவி பொருத்த கோரியும் திருப்பத்தூர்(வேலூர்) தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திநன்னிலம் சட்டமன்றத் தொகுதி – புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்