தமிழக கிளைகள்

    பெரம்பூர் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

    தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்🙏🏼 பெரம்பூர் தொகுதி மாணவர் பாசறை முன்னெடுத்த. எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகியர் மொழிப்போர் தியாகிகளுக்கு இன்று பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் சார்ந்த வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வு மேற்கு...

    கரூர் மாவட்டம் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

    கரூர் மாவட்ட மாணவர் பாசறையின் சார்பில் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  

    குறிஞ்சிப்பாடி தொகுதி மொழிப்போர் ஈகியர் நினைவுநாள் நிகழ்வு

    தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏 குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக 25.01.22  காலை 8 மணியளவில் *குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்து நிலையத்தில்* நமது தாய்மொழி தமிழ்காக்க உயிர்துறந்த மொழிப்போர் ஈகியரின் நினைவைப் போற்றும் வகையில் பதாகை வைத்து மாலைஅணிவித்து...

    அரியலூர் மாவட்டம் மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

                அரியலூர் மாவட்டம் சார்பாக 25.01.22 அன்று மொழிப்போர் நாளினை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் நீல.மகாலிங்கம் அவர்கள் தலைமையில் தாய்மொழி காக்க தன்னுயிர் தந்த ஈகி  ஐயா.கீழப்பழூவூர் சின்னச்சாமி அவர்களின் ...

    விருதுநகர் மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

    நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் டிசம்பர் 08, 2021 அன்று விருதுநகரில் நடைபெற்றது. 1. ஆனைக்குட்டம் அணையில் 35 ஆண்டுகளாக இருந்துவரும் நீர்க்கசிவை சரி செய்ய வலியுறுத்தியும், 2. வைப்பாற்றிற்கு வரும் நீர்வரத்தை மறைத்து...

    குறிஞ்சிப்பாடி தொகுதி விளையாட்டு வீரர்களுக்கு ஆடை பரிசளிக்கும் நிகழ்வு

    தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏 குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி *நடுவண் ஒன்றியம்,வழுதலம்பட்டு கிராமத்தில் 22.01.2022 அன்று கைப்பந்து வீரர்களுக்கு மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன் ,குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி வேட்பாளர் அக்கா சுமதிசீனிவாசன்,நடுவண்ஒன்றிய தலைவர் சுரேஷ், நடுவண் ஒன்றியசெயலாளர் ராஜன்,அவர்கள் முன்னிலையில்...

    சோளிங்கர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    சோளிங்கர் பேருந்து நிலையத்தில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் ஆர்வமாக உறவுகள் தொடர்ந்து உறுப்பினர்களாக இனைந்தார்கள். மற்றும் வருகின்ற நகராட்சி தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி மாவட்ட செயலாளர்...

    அரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

    தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியின் பொறுப்பாளர் கலந்தாய்வு நடைபெற்றது இதில் விரைவில் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் எதிர்கொள்ளும் விதமாக ஆலோசனை செய்யப்பட்டது மற்றும் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை கொடுத்தனர்...

    ஓசூர் தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு மற்றும் விழிப்புணர்வு

    நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றியம் மத்திகிரியில் இன்று கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.இரா.பார்.தமிழ்ச்செல்வன் அவர்களால் பயிற்சி வகுப்பு மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையில் விழிப்புணர்வு...

    தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

    தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் குறித்து நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணன் கிறிஸ்டன் டைன் இராஜசேகர் அவர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் 22/01/2022/அன்று நடைபெற்றது நிகழ்வில்...