பெரம்பலூர் மாவட்டம் தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் அருகே பதாகை அமைத்து தமிழில் கையெழுத்து இடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தமிழில் தங்களின்...
குளச்சல் தொகுதி மாத கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சியின் குளச்சல் தொகுதிக்குட்பட்ட முளகுமூடு பேரூராட்சியின் கலந்தாய்வு அன்று 26/02/2022 மாலை 6 மணிக்கு நாம் தமிழர் கட்சி முளகுமூடு பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து பேரூர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது....
பவானிசாகர் தொகுதி தமிழ்த் திருவிழா
தேதி : 27/02/2022.
நாள் : ஞாயிற்றுக்கிழமை
இடம் : சத்தியமங்கலம் மற்றும் புளியம்பட்டி
நிகழ்வு: தமிழ்த்திருவிழா-2022.
🙏🏻அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்🙏🏻
இன்று (27/02/2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் தமிழ்த்திருவிழா-2022 யை முன்னிட்டு பவானிசாகர் தொகுதி சார்பாக சத்தியமங்கலம்...
பாளையங்கோட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
27/02/2022 ஞாயிறன்று காலை 10 மணி அளவில் எல் எஸ் மஹாலில் தொகுதி கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தலுக்கு பின் நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஒவ்வொருவரின்...
ஒட்டப்பிடாரம் தொகுதி தமிழ்த் திருவிழா
ஒட்டப்பிடாரம் தொகுதி தமிழ் மீட்சி பாசறை முன்னெத்து நடத்திய தமிழ் திருவிழா நிகழ்வு சவேரியார்புரம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தமிழில் கையொப்பமிட்டனர்...
அறந்தாங்கி தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அறந்தாங்கி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது இறக்கி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் மீண்டும் இரண்டு இடங்களில் 27-02-2022 அன்று ஏற்றப்பட்டது.
அறந்தாங்கி தொகுதி அடுத்த கட்ட கட்டமைப்பு பற்றி
அறந்தாங்கி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் களம் கண்ட வேட்பாளர்களுக்கு நன்றியும்,பாராட்டுகளும் தெரிவித்தும்,கட்சியின் அடுத்த கட்ட கட்டமைப்பு பற்றியும் கலந்தாய்வு நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2022030136
நாள்: 24.03.2022
அறிவிப்பு: ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்
ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நா.தினேஷ் (10512348981) அவர்கள்,...
செந்தமிழன் சீமான் பரப்புரை ( சென்னை மாவட்டம் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 16.02.2022 மாலை 6 மணிக்கு சென்னை மாநகராட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு தி.நகரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=Z1NefTYtk48
...
செந்தமிழன் சீமான் பரப்புரை ( திருவள்ளூர் மாவட்டம் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 16.02.2022 காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை பட்டாபிராமில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்...