தமிழக கிளைகள்

    விக்கிரவாண்டி தொகுதி மாத கலந்தாய்வு

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக  மாத கலந்தாய்வு நடைபெற்றது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. ஒன்றிய பொறுப்பாளர் நியமனம். தொகுதி கட்டமைப்பு கிளை கட்டமைப்பு போன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. ம.ராஜா தகவல்...

    சிவகாசி தொகுதி கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு

    நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னின்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் 25.03.2022 காலை 10 மணிக்கு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அசன் உணவகம் எதிரில் நடைபெற்றது. நாம் தமிழர்...

    காஞ்சிபுரம் தொகுதி விளையாட்டு விழா தொடங்கி வைக்கும் நிகழ்வு

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாலபோகம் பகுதியில் 03/04/2022 அன்று நடைபெற்ற கைப்பந்து போட்டியை நாம் தமிழர் கட்சி மாநில தொழிற்சங்க பாசறை தலைவர் அன்பு தென்னரசு மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர்...

    தளி தொகுதி பொறுப்பாளர்கள் பரிந்துரை கலந்தாய்வு கூட்டம்

    தளி தொகுதி சார்பாக 02.04.22 அன்று தேன்கனிக்கோட்டையில்  தொகுதி  பொறுப்பாளர்கள் பரிந்துரை  கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வில் மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர் திருமதி மேரி செல்வராணி, மண்டலச் செயலாளர் கரு. பிரபாகரன், கருமலை...

    விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    விருகம்பாக்கம் தொகுதி சார்பாக கேகேநகர் பகுதி 138 வது வட்டம் எம்ஜிஆர் நகர் சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் மாவட்டச் செயலாளர் இவர்களோடு...

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி- கை பந்து போட்டி துவக்கம்

    காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாலபோகம் பகுதியில் 03/04/2022 அன்று நடைபெற்ற கைப்பந்து போட்டியை நாம் தமிழர் கட்சி மாநில தொழிற்சங்க பாசறை  தலைவர் அன்பு தென்னரசு மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர்...

    திருநெல்வேலி தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கல்

    திருநெல்வேலி தொகுதி சார்பாக மானூர் ஊராட்சியில் உள்ள கட்டப்புளி என்னும் ஊரிற்கு பேருந்து வசதி செய்துதர வேண்டியும், நியாய விலைகடை அமைக்க வேண்டியும் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள்...

    தியாகராயநகர்‌ சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

    03-04-2022 அன்று தியாகராயநகர்‌ சட்டமன்ற தொகுதியின் 135வது வட்டம் மற்றும் 141 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது,,இதில் கூடுதலாக மக்களுக்கு மரக்கன்று வழங்குதல்,மோர் வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது,

    செஞ்சி தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா

    செஞ்சி தொகுதி மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் தாழங்குணம் ஊராட்சி பள்ளி வளாகத்தில்  மாவட்ட பொறுப்பாளர்கள், மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், முன்னெடுப்பில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் சிறப்பாக நடப்பட்டது. செய்தி வெளியீடு; தே அருண் 8867352012 தகவல் பிரிவு.  

    பெரம்பூர் தொகுதி – நீர் மோர் பந்தல் திறப்பு விழா

    வடசென்னை தெற்கு மாவட்டம்  பெரம்பூர் தொகுதி 46 வட்டத்தில் காலை 9.30 மணி அளவில் மெக்சின்புரம் அம்பேத்கர் சிலை அருகில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது.