தமிழக கிளைகள்

    சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

    சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மே 29, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடுவண் ஒன்றியத்துக்கு உ்பட்ட ஆனையூர் பஞ்சாயத்து...

    வானூர் தொகுதியின் தொழிலாளர் சங்கம் தொடங்குதல்

    வானூர் தொகுதியின் சிறப்பு மிக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக முதல் தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  

    ஆலந்தூர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

    *05.06.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை* நமது தொகுதிக்குட்பட்ட *சதனந்தபுரம்* மற்றும் *இரண்டாம் கட்டளை* ஆகிய பகுதிகளில் *புலிக்கொடி🇰🇬* ஏற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து *எளிய மக்களுக்கு உணவு* வழங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: *திரு. மு....

    விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது இந்நிகழ்வை நகர செயலாளர் தம்பி துரை. நகர...

    காங்கேயம் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

    நாம் தமிழர் கட்சி காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கான தொழிற்சங்க பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தான கலந்தாய்வு திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க பொறுப்பாளர் திரு.கோபால் அவர்களின் தலைமையில் காங்கேயம் தொகுதி செயலாளர் திரு.சு.யுவராசு அவர்களின் ஒருங்கிணைப்பிலும்...

    சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு

    சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு ஜூன் 02, 2022 சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஜமாபந்தியில் சிவகாசி மாநகராட்சியில் (பழைய சிவகாசி நகராட்சியில்) இருந்த அனைத்து நீர்நிலைகளையும் மறு ஆய்வு செய்யவும், நீர்நிலைகளில்...

    திருச்செந்தூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

    திருச்செந்தூர் தொகுதி புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது தொகுதியிலுள்ள வெளிமாநிலத்தார் நகராட்சியில் தங்கள் விவரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட கட்சி வளர்ச்சி குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தொடர்புக்கு 9042210818  

    அறந்தாங்கி தொகுதி புதிய புலிக்கொடி ஏற்றுதல்

    அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோயில் கிழக்கு ஒன்றியம் கதிராமங்களம் ஊராட்சி கதிராமங்களம் கிராமத்தில் புதிய கொடிக்கம்பம் அமைத்து 08-06-2022 புதன்கிழமை இன்று காலை புலிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள்...

    சிவகாசி தொகுதியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு

    சிவகாசி தொகுதியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு மே 30, 2022 காலை 11 மணியளவில் நடைபெற்றது. சிவகாசி தேவர்குளம் ஊராட்சிக்குட்பட்ட டி.வி.எஸ் நகரில் வசித்து வரும் மக்களுக்கு இருந்து வந்த மின்சார பிரச்சனை நாம்...

    தலைமை அறிவிப்புகள் – திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

    க.எண்: 2022060235 நாள்: 01.06.2022 அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ம.ஜேசுதுரை - 00325725370 துணைத் தலைவர் - சு.ஜானகிராமன் - 27519617766 துணைத் தலைவர் - சு.ஆதிநாராயணன் - 27934647990 செயலாளர் - வே.சந்தனராஜ் - 17270892139 இணைச் செயலாளர் - வி.ஜெபஸ் குமார் - 12465228669 துணைச் செயலாளர் - சி.செல்வ கணபதி - 14657385520 பொருளாளர் - க.சுடலைக்கண்ணு - 27519445574 செய்தித் தொடர்பாளர் - வெ.முத்துராமன் - 27519274987 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...