இராணிப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி தொழில்நுட்ப பாசறை மற்றும் இளைஞர் பாசறை இணைந்து நடத்திய உறுப்பினர் சேர்க்கை மாபெரும் முகாம் வாலாஜா தெற்கு ஒன்றியத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்புக்கு: 8681822260
இராணிப்பேட்டை தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு
21-07-2022 அன்று இராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகில் வீரபெரும்பாட்டன் அரசந்திர சோழன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு இராணிப்பேட்டை தொகுதி வீரத்தமிழர் முன்னணி பாசறை சார்பாக நடைபெற்றது.
தொடர்புக்கு:...
இராணிப்பேட்டை தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
(15-07-2022) அன்று நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி மாணவர் பாசறை சார்பாக இராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகில் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும்...
இராணிப்பேட்டை தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
11-07-2022 அன்று இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி பாசறை சார்பாகவாலாஜா நகரம் பச்சையம்மன் கோவில் அருகில் நம் பெரும் பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அவர்களுக்கு புகழ்...
இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்று நிகழ்வு
07-08-2022 அன்று இராணிப்பேட்டை தொகுதி ஆற்காடு வடக்கு ஒன்றியம் நந்தியலாம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.
தொடர்புக்கு:8681822260
இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்ற நிகழ்வு
07-08-2022 அன்று இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரத்தில் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றபட்டது.
தொடர்புக்கு: 8681822260
இராணிப்பேட்டை தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு
07-08-2022 அன்று இராணிப்பேட்டை தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆற்காடு மேற்கு ஒன்றியம் கத்தியவாடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்புக்கு: 8681822260
குறிஞ்சிப்பாடி தொகுதி தமிழ்தேசியபோராளி மாவீரர் வா.கடல்தீபன் நினைவேந்தல்
தமிழ்தேசிய போராளி மாவீரர் கடல்தீபன்அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வாக குறிஞ்சிப்பாடி,குள்ளஞ்சாவடி,வடலூர் பகுதிகளில் அண்ணனின் நினைவுநாள் சுவரொட்டிகள்ஒட்டப்பட்டது. குறிஞ்சிப்பாடி நகரபகுதிகளில் அண்ணனின் பதாகை அமைக்கப்பட்டது,அதன் தொடர் நிகழ்வாக குறிஞ்சிப்பாடி பேருந்துநிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அண்ணனின்...
ஒட்டப்பிடாரம் தொகுதி பாசறை பொறுப்பாளர் நியமனம்
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 07/08/2022
அன்று நடைபெற்றது நிகழ்வில் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மற்றும் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஒன்றிய பொறுப்பாளர்களின் நியமனம் கடிதம் பெற்றுத்தரும்...
சிவகாசி தொகுதியில் செங்கொடி நினைவு நாள் குறித்து கலந்தாய்வு கூட்டம்
சிவகாசி தொகுதியில் கலந்தாய்வு கூட்டம் ஆகத்து 15, 2022 மாலை 5 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
கலந்தாய்வில், வரும் ஆகத்து 28ஆம் தேதி செங்கொடி நினைவு நாள்...