குளித்தலை சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி மருதூர் பேரூராட்சியில் காவேரி செல்வன் விக்னேஷ், திரு.வி.க, ரெட்டமலை சீனிவாசனார் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வு ஒருங்கிணைப்பு பாஸ்கரன் தொகுதி துணைத் தலைவர். சுற்றுப்புற சூழல்...
தளி தொகுதி ஒன்றியபொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்
தளி தொகுதி தளி ஒன்றிய பொறுப்பாளர்கள் ஒன்றியத்தின் அடுத்த கட்ட நிகழ்வு ஒன்றிய அலுவலகம் அமைத்தல் புலிக்கொடி ஏற்றுதல் உறுப்பினர் சேர்க்கை மூலம் அமைத்தல் போன்றவற்றை தீர்மானம் செய்ய கலந்தாய்வுக் கூட்டம் தளியில்...
திருமயம் தொகுதி பனை விதைகள் நடும் விழா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் தெற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக பரளி சோழத்தாகோவில் செல்லும் சாலையில் சுமார் 500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் திருமயம் தொகுதி...
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி
இன்று மாநில, மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி,
பாளை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
காட்பாடி சட்டமன்றத் தொகுதி பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு
காட்பாடி சட்டமன்றத் தொகுதி
மகிமண்டலம் நாகிரெட்டி பாளையம் பகுதியில் பனை விதைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
நாங்குநேரி சட்டமன்றத் தொகு மாவீரன் புலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம்
பரப்பாடி அலுவலகத்தில் மாவீரன் புலித்தேவன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி தியாகி இம்மானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பரப்பாடி தொகுதி அலுவலகத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நினைவுக்கூரப்பட்டது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பற்பநாதபுரம் கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நினைவுக்கூரப்பட்டது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பாளை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.