தமிழக கிளைகள்

    பூந்தமல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    சனவரி 14, உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக திருமழிசை பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது.

    செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    செய்யாறு சட்டமன்ற தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் மோரணம் கிளை கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது இதில் 40 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

    பூவிருந்தவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    சனவரி 16, உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக தாமரைபாக்கம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது.

    விளவங்கோடு தொகுதி ஐயா ஜீவானந்தம் புகழ் வணக்க நிகழ்வு

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெட்டுமணி சந்திப்பில் வைத்து ஐயா ஜீவானந்தம் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    உறுப்பினர் சேர்க்கை முகாம். தந்தை மகனுடன் வந்து இந்த கட்சியில் தான் நீ சேர்ந்து பயணப்பட வேண்டும் இவர்கள் தான் நமக்கானவர்கள் என்று மகனிடம் சொல்லி மகனை உறுப்பினராக இணைத்தார். இடம்:- பள்ளியாடி-வாகவிளை சந்திப்பு, நட்டாலம்.

    ஆற்காடு தொகுதி கொடியேற்ற நிகழ்வு

    16-01-2023 அன்று  இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதி ஆரூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

    செஞ்சி தொகுதியில் புலிக்கொடியேற்ற நிகழ்வு

    செஞ்சி மேற்கு ஒன்றியம் சே பேட்டை ஊராட்சியில் வெற்றிகரமாக புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.! நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்.!

    ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    ஆற்காடு தொகுதிக்குட்பட்ட திமிரி பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமானது சிறப்பாக முறையில் நடைபெற்றது

    திருப்போரூர் தொகுதியில் உழவர்களுக்கு பச்சை துண்டு அணிவித்து மரியாதை

    திருப்போரூர் தொகுதி இள்ளலூரில் நமது கட்சி சார்பாக விவசாயிகளை சந்தித்து அவர்கள் உழவு செய்யும் இடத்திற்கு சென்று உழவு செழிக்க வேண்டும் என்று அவர்களை ஊக்கபடுத்த பச்சை துண்டு போர்த்தி நமது கட்சியினரால்...

    மேட்டூர் தொகுதி சார்பாக பொங்கல் விழா

    மேட்டூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் முன்னெடுக்கும் பொங்கல் திருவிழா‌ பொங்கல் வைத்து கதிரவனுக்கு நன்றி சொல்லும் விழா நடைபெற்றது. இப்படிக்கு தொகுதி செய்தி தொடர்பாளர் தினேஷ்