இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

67
27.05.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக மறைந்த மூத்த களப்போராளி ஐயா.சிதம்பரம் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா