தமிழக கிளைகள்

    திருச்செந்தூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் மலர் வணக்க நிகழ்வு

    நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு சார்பாக பெருந்தலைவர் கு காமராசர் அவர்களின் 48 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

    ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    நாம் தமிழர் கட்சி ஆற்காடு தொகுதி ஆற்காடு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர், நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் ஏராளமான புதிய...

    திருச்செந்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம்

    திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி வடக்கு தெற்கு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். தொகுதி முழுவதிலிருந்து சுமார் 40 உறவுகள் கலந்து கொண்டனர்.

    திட்டக்குடிதொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் நினைவேந்தல் நிகழ்வு

    திட்டக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவை போற்றும் வகையில் பள்ளி சிறுவர்களுக்கு எழுதுகோல் வழங்கி நினைவை போற்றினோம்.

    வந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

    வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு தெற்கு ஒன்றியம் கூடலூர் கிராமத்தில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

    செங்கம் தொகுதி பொது நல கோரிக்கை விண்ணப்பம் அளித்தல்

    செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட செய்யாற்றில் திடக்கழிவு மற்றும் திரவக்கழிவுகள் கலப்பதை தடுப்பது தொடர்பாக & பேருந்து நிலையம் அரசு பொது கழிவறையை தினசரி சுத்தம் செய்வது தொடர்பாகவும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு நாதக-வினர்...

    திட்டக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி  திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தொழுதூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

    பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு

    பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை ஒன்றியத்திற்க்குட்பட்ட கை. களத்தூர் கிராமத்தில் 27.09.2023 இன்று பொதுமக்களிடம், கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிககைகள் வழங்கிடும் நிகழ்வு நடைபெற்றது

    பெரம்பலூர் தொகுதி துண்டறிக்கைகள் வழங்கிடும் நிகழ்வு

    பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ரஞ்சன்குடி கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து கட்சியின் ஆட்சி வரையறை அடங்கிய துண்டறிக்கைகளை வழங்கிடும் நிகழ்வு 29.09.2023 இன்று நடைபெற்றது

    பெரம்பலூர் மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

    காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமையினை நிலைநாட்ட வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக 30.09.2023 இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது