அமெரிக்கா மற்றும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்| 16-09-2015 பவானி

ஐக்கிய நாடுகள் அவையில் அமெரிக்க அரசு கொண்டுவரும் அயோக்கிய தீர்மானத்தை கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காமல் செயல்படும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும் ஈரோடை வடக்க மண்டலம் சார்பாக...

கிராமப் பூசாரி மாநாட்டுத் தீர்மானங்கள்

வீரத்தமிழர் முன்னணி ஆகஸ்ட் 30 அன்று திருப்பூரில் நடத்திய கிராமப் பூசாரிகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்: 1. தமிழர் மரபு வழி வழிபாட்டுமுறை என்பது, நன்றி நவிழ்தல் தொடங்கி, நடுகல் முறை வழியாக முன்னோர்களையும்...

வீரத்தமிழர் முன்னணியின் கிராமப் பூசாரிகள் மாநாடு

நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்பான வீரத்தமிழர் முன்னணி நடத்தும் 'கிராமப் பூசாரிகள் மாநாடு'  ஆகத்து 30 அன்று திருப்பூரிலுள்ள காங்கேயம் சாலை, பத்மினி தோட்டத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பஞ்சாபிலிருந்து...

ஈரோடை கிழக்கு ,தெற்கு – சார்பாக கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் ====================================== ஈரோடை கிழக்கு ,தெற்கு மண்டலங்களின் சார்பாக கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. நாள் ==== 16-08-2015, ஞாயிறு மாலை 5 மணி இடங்கள் ========= 1.வி.வி.சி.ஆர்.நகர் 2.கம்பர் வீதி ,மரப்பாலம் 3.கள்ளுக்கடை மேடு தலைமை ========= தி.சோதிவேல், மாநகரச் செயளாலர் முன்னிலை =========== தி.நாகராசன், தெற்கு மண்டலச் செயளாலர் அ.மூர்த்தி,கொங்கம்பாளையம் கி.மாதையன்,சூரம்பட்டி நகர செயலாளர் மு.மல்லிகா,மகளிர்...

ஈரோடை கிழக்கு ,தெற்கு மண்டலங்களின் சார்பாக தெருமுனைக்கூட்டம்

ஈரோடை கிழக்கு ,தெற்கு மண்டலங்களின் சார்பாக 06-08-2015 அன்று சூரப்பட்டியில் 3 இடங்களில் கொள்கை விளக்கத் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் திருப்பூர் சுடலை, பேராசிரியர் அருண்குமார் ஆகியோர்...

கரூரில் தீரன்சின்னமலை வீரவணக்கப் பொதுக்கூட்டம்

கரூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 01-08-15 அன்று கரூர் நூறடி சாலையில் தீரன் சின்னமலை வீரவணக்கப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார்.  மேலும், 3 தொகுதிகளுக்கான...

கருணாநிதி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். -சீமான்

டிசம்பர் 3 இயக்கம் சார்பாக மதுவிலக்கு கோரி மாற்றுத்திறனாளிகள் நேற்று (05-08-15) சென்னை, சேப்பாக்கத்தில் பட்டினிப்போராட்டம் செய்தனர். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவினையும்,...

பெருந்தமிழர் தீரன் சின்னமலை நினைவுநாள் தொடர் ஓட்டம்

குடிமக்களுள் ஒருவராக இருந்து வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அநீதி கண்டு கிளர்ந்தெழுந்து படை திரட்டி இந்த தமிழ் மண்ணையும் மக்களையும் காத்த பெரும் புரட்சியாளர் பெருந்தமிழர் அய்யா தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு...

பெருந்தமிழர் அப்துல் கலாமுக்கு மலர் வணக்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் 28-07-15 அன்று மாலை பெருந்தமிழர் ஐயா அப்துல் கலாம் அவர்களின் படம் திறந்து வைக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவெழுச்சி பொதுக்கூட்டம்

தமிழ்ப்பேரினத்தின் கலைஅடையாளமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவெழுச்சி பொதுக்கூட்டம் 26-07-15 அன்று மயிலாப்பூர், மாங்கொல்லையில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்....