ஈரோடை கிழக்கு ,தெற்கு மண்டலங்களின் சார்பாக தெருமுனைக்கூட்டம்

67

ஈரோடை கிழக்கு ,தெற்கு மண்டலங்களின் சார்பாக 06-08-2015 அன்று சூரப்பட்டியில் 3 இடங்களில் கொள்கை விளக்கத் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் திருப்பூர் சுடலை, பேராசிரியர் அருண்குமார் ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர்.

 

முந்தைய செய்திவரலாற்றைப் படி! வரலாற்றைப் படை! வரலாறாய் வாழ்!
அடுத்த செய்திபணிநீக்க மிரட்டல்களைக் கைவிட்டுத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். -சீமான்