பனை விதைகளை விதைக்கும் நாம் தமிழர் உறவுகள் – திருக்கோவிலூர்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் சடைக்கட்டி கிராமத்தில் 17-09-2017 அன்று பனை விதைகள் விதைக்கப்பட்டது. திருக்கோவிலூர் தொகுதிப் பொறுப்பாளர் சிவக்குமார் பணியை முன்னெடுத்து சென்றார்.
நாம் தமிழர் ஆட்சியில் பனை தமிழகத்தின் தேசிய...
“நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?” – மாபெரும் கருத்தரங்கம்
செய்தி: “நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?” - மாபெரும் கருத்தரங்கம் | நாம் தமிழர் கட்சி - மருத்துவப் பாசறை
நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை நடத்திய “நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?”...
‘கப்பலோட்டியத் தமிழன்’ வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் மலர்வணக்கம் – ஓட்டப்பிடாரம்
நம் தமிழ்த்தேசிய பெரும்பாட்டனார் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி 5-09-2017 அன்று நாம் தமிழர் கட்சி - ஓட்டப்பிடாரம் தொகுதியின் சார்பாக அவர் வாழ்ந்த வீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்...
காவிரிச்செல்வன் பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் – தாராபுரம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பில், 16-09-2017 அன்று காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தம்பி காவிரிச்செல்வன் பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் நடைபெற்றது.
பா.விக்னேசு மற்றும் அனிதா நினைவேந்தல் – ஐக்கிய அரபு அமீரக செந்தமிழர் பாசறை
ஐக்கிய அரபு அமீரக செந்தமிழர் பாசறை சார்பில், 16-09-2017 அன்று காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தம்பி காவிரிச்செல்வன் பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் மற்றும் 'நீட்' தேர்வினால் தனது மருத்துவ படிப்பை...
பா.விக்னேசு முதலாண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் நினைவுரை
16-09-2017 ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு முதல் ஆண்டு நினைவைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் நினைவுரை | நாம் தமிழர் கட்சி
காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தம்பி ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு அவர்களின்...
கொடியேற்று விழா – உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி ( தஞ்சாவூர் மாவட்டம் )
நிகழ்வு: 1
தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 20-08-2017 ஞாயிறு மாலை 6 மணியளவில் அருமுளை கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது....
உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஊத்தங்கரை (கிருட்டிணகிரி – கிழக்கு மாவட்டம்)
12-09-2017 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம்-29 கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் நடைபெற்றது. இதில் பாரண்டப்பள்ளி ஓலைப்பட்டி பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இம்மானுவேல் சேகரனார் 60வது நினைவுநாள் மலர்வணக்கம் – பரமக்குடி
நேற்று 11/09/2017 பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக அவரது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது இதில் பரமக்குடி தொகுதி செயலாளர் ஜஸ்டின் வளனரசு , பரமக்குடி...
இம்மானுவேல் சேகரனார் 60ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்கம் – கோவில்பட்டி
பெருந்தமிழர் ஐயா இம்மானுவேல் சேகரனார் 60ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்கம் - கோவில்பட்டி | நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத்தொகுதி சார்பாக...









