காவிரிச்செல்வன் பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் – தாராபுரம்

21

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பில், 16-09-2017 அன்று காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தம்பி காவிரிச்செல்வன் பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் நடைபெற்றது.

முந்தைய செய்திபா.விக்னேசு மற்றும் அனிதா நினைவேந்தல் – ஐக்கிய அரபு அமீரக செந்தமிழர் பாசறை
அடுத்த செய்திஅறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 72ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு