கலந்தாய்வு கூட்டம்-கொடி ஏற்றும் நிகழ்வு -கிழ்பென்னாத்துர் தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி கீழ்ப்பெண்ணாத்தூர்  தொகுதி சார்பாக  30.9.2018 அன்றுகொடியேற்றி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி-காஞ்சிபுரம் தொகுதி-நாம் தமிழர் கட்சி

காஞ்சிபுரம் தொகுதி வடக்கு நகரம் , தேரடி தெரு ,  தர்கா சந்து. கால்வாய் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு மற்றும் விரிசல் காரணத்தால் கழிவுநீரானது கால்வாயிலிருந்து வெளியேறி சாலை முழுவதும் தேங்கிய வண்ணம்...

ஆதரவற்ற முதியவருக்கு நாம் தமிழர் கட்சி உதவி- இராதகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி

22.09.2018 அன்று வள்ளலார் நகர் மேம்பாலத்தின் கீழே ஆதரவற்ற நிலையில் சாலையோரம் இருந்த முதியவரை நாம் தமிழர் கட்சியினர் காப்பகத்தில் சேர்க்க முடிவெடுத்தனர்... அதன்படி ஆர்.கே.நகர் தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர்...

நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை...

சுற்றுச்சூழல் பாசறை-பனை விதை விழா-மாதாவரம் தொகுதி

நாம்தமிழர் கட்சியின் _பனை திருவிழா நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 'ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா' 23-09-2018...

சி.பா ஆதித்தனார் பிறந்த நாள் விழா-கொடியேற்றும் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் வெப்படை பகுதியில் சி.பா ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் நினைவாக கொடிக்கம்பம் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது..

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்

சனிக்கிழமை 29/09/2018 அன்று மாலை திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

சுற்றுச்சூழல் பாசறை பனை விதை நடும் திருவிழா-உடுமலை-மடத்துக்குளம் தொகுதி

சுற்றுச்சூழல்பாசறை பனைநடும்திருவிழா பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக வனம் செய்வோம் - வளம் மீட்போம் - உயிர் காப்போம் தமிழ் நாடு முழுவதும் ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள் விதைப்பதில் உடுமலை - மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக 1000...

நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை-பனை விதை திருவிழா-திருவள்ளூர் தொகுதி

23.04.2018 (ஞாயிற்றுக்கிழமை)  நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை  நடத்தும் பலகோடி பனைத்திட்டம் பனை விதை நடும் திருவிழா திருஆலங்காடு ஒன்றியம்,திருவள்ளூர் தொகுதி,திருஆலங்காடு ஏரி கரையில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை...

நாம் தமிழர் கட்சி-சுற்று சூழல் பாசறை-பனை விதை நடும் விழா- கும்மிடிப்பூண்டி

நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக ஒரு நாள் ஒரு லட்சம் பனை விதை நடுதல் விழா காலை 8 மணி முதல் 3 மணி வரை...