தலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)
தலைமை அறிவிப்பு: காஞ்சி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி
காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டத் தலைவராக இருந்த வழக்கறிஞர் பா.சீனிவாசக்குமார் (01496646848) அவர்கள், அப்பொறுப்பில் இருந்து...
தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018)
தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி
காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் தலைமை அலுவலகம், எண்.175அ, பம்மல் முதன்மைச்...
தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)
தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி
காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிச் செயலாளராக இருந்த பெ.சாலமோன் (01526267464) அவர்கள்,...
தலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018)
தலைமை அறிவிப்பு: காஞ்சி கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்கள் மாற்றம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி
காஞ்சி கிழக்கு மண்டலம் - கலை இலக்கிய, பண்பாட்டுப் பாசறையின் செயலாளராக இருந்த தே.குரலினியன் (01334228421) அவர்கள், கட்சியின்...
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018)
தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி
சென்னை மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த லி.பகிர் முகமது (உறுப்பினர் எண்: 00313561111), ரோ.சம்பத் குமார் (உறுப்பினர்...
கஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி
கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
*திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த*
*தில்லை விலாகம்*
*செங்கங்காடு*
*அமரங்காடு*
ஆகிய பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி
திருவாரூர் மாவட்டம் உட்பட்ட திருத்துறைப்பூண்டியில் உள்ள மேல அம்மனூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட உறவுகளை நேரில் சந்தித்து
தென்காசி தொகுதி சார்பாக உதவி செய்தனர் 16-11-2018 வெள்ளி...
அண்ணல் அம்பேத்கார் 62ஆம் நினைவு நாள்-மலர்வணக்க நிகழ்வு
காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கருக்கு மலர்வணக்க நிகழ்வு காஞ்சி விளையாட்டரங்கம்* *( அரசு மருத்துவமனை செல்லும் வழியில்) 06.12.2018*
காலை 9.30 மணி நடைபெற்றது.
வ.உ. சிதம்பரனார் நினைவு புகழ் வணக்கம்-குருதி கொடை முகாம்
18.11.2018 திருப்போரூர் தொகுதி திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ,தொகுதி, ஒன்றிய, பேரூர், ஊராட்சி மற்றும் அனைத்து உறவுகள் முன்னிலையில்
ஐயா வா.வு. சிதம்பரனார் 82 ஆண்டு நினைவு புகழ் வணக்கம் மற்றும்...
மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா-குருதிக்கொடை முகாம்
சோளிங்கர் தொகுதியில் கடந்த 25.11.2018 அன்று தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் குருதிக்கொடை நிகழ்வு நடத்தப்பட்டது ....









