கொடியேற்றம்-மரக்கன்று வழங்குதல்
நாம்_தமிழர்_கட்சி_சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 18.01.2019 இராதநல்லூர் மற்றும் குரவளூர் கிளையில் புலிக்கொடி எற்றப்பட்டு சுற்றுசூழல் பாசறை சார்பாக மரகன்று வழங்கப்பட்டது..
பொங்கல் பெருவிழா-மடத்துக்குளம்-உடுமலை-மடத்துக்குளம்
16.01.2019 புதன்கிழமை அன்று திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி - சூளேஸ்வரன்பட்டி, சார்பாக நடைபெற்ற பொங்கல் பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது!!!
பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது, குழந்தைகளுக்கு...
பொங்கல் விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி
16.01.2019 புதன்கிழமை அன்று திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் உலக தமிழ் மறையோன் திருவள்ளுவர் 2050 ஆம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில்
உடுமலை திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருக்குறள் போற்றி பாடல் ஒலிக்கப்பட்டு திருவள்ளுவர்...
தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அம்மன்குடியில் தை திருநாள் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது ...
சிலம்பப் பள்ளி திறப்பு விழா-மாதவரம் தொகுதி
திருவள்ளுர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியத்தில் சிலம்பாட்ட பயிற்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது மற்றும் சேர, சோழ, பாண்டியர் சைலாத் சிலம்பப் பள்ளி திறப்பு விழா , புலிக்கொடி ஏற்றும் விழா...
திருவள்ளுவர் தின நிகழ்வு-ஈரோடை மேற்கு
ஈரோடை மேற்கு மண்டலம்
நாம் தமிழர் கட்சி சார்பில்
கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி 20 வது வார்டில் 16.1.19 காலை 11.30 மணிக்கு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி நாம்...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி
15.01.2019 செங்கம் தொகுதி சின்ன காயம்பட்டு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 27 நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்
கொடியேற்றம்-ஆரணி தொகுதி
ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரகுநாதபுரத்தில் கொடியேற்றபட்டது.
பொங்கல்விழா மற்றும் கொடி ஏற்றும் விழா-காஞ்சிபுரம் தொகுதி
தமிழர் திரு நாள் பொங்கலை முன்னிட்டு காஞ்சிபுரம் தொகுதி வீரத் தமிழர் முன்னணி மற்றும் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக பொங்கல்விழா மற்றும் கொடி ஏற்றும் விழா அம்பி கிராமத்தில்...
கால்நாடைகளுக்கான குடிநீர் தொட்டி வழங்கும் நிகழ்வு
செய்யூர் சட்ட மன்ற தொகுதி இடைக்கழி நாடு பேரூராட்சி கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் கால்நாடைகளுக்கான குடிநீர் தொட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.









