7தமிழர்களை விடுதலை- செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டம்

 நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றதொகுதி சார்பில் 20.02.2019 அன்று சீர்காழி பழையபேருந்து நிலையம் அருகில் 7தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

உறுப்பினர் சேர்க்கை  முகாம்-மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி தெற்குப்பகுதி மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை  முகாம் சிறப்பாக   நடைபெற்றது  இதில் அனைத்து மகளிர் பாசறை பொறுப்பாளர்களுகும் தெற்குபகுதி பொறுப்பாளர்களும் உறுப்பினர் முகாமில் கலந்துகொண்டனர்

தலைமை அறிவிப்பு: புதுச்சேரி மாநிலக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழுப் பொறுப்பாளர்கள்

தலைமை அறிவிப்பு: புதுச்சேரி மாநிலக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழு | நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழு: மு.சிவக்குமார் (47306392769), மாநிலச் செயலாளர் செ.அந்துவான் (40615646001), காரைக்கால்...

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020021

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020021 | நாம் தமிழர் கட்சி திரு.வி.க நகர் தொகுதி இணைச் செயலாளராகச் செயற்பட்டு வந்த ம.சீமான் சுரேஷ் (00674716537) அவர்கள் அவர் வகித்து...

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை – கடலூர் மாவட்டம்

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு அட்டவணை - கடலூர் மாவட்டம் | நாம் தமிழர் கட்சி சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான...

நீர் மோர் பந்தல்-வீரத் தமிழர் முன்னணி- தேனி உத்தமபாளையம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகர நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத் தமிழர் முன்னணி சார்பாக தேரோட்டத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைத்து மோர் வழங்கப்பட்டது

உறுப்பினர் சேர்க்கை முகாம்-உறுப்பினர் அட்டை வழங்குதல்

பவானி சட்டமன்ற தொகுதி நகரகட்டமைப்பை வலுபடுத்தும் விதமாக உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு .புதிய உறவுகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை நகரச்செயலாளர் கி.முருகேசன் உறவுகளின் வீடுகளுக்கு சென்று வழங்கினார்.

கலந்தாய்வு கூட்டம்-பெருந்துறை சட்டமன்ற தொகுதி

(17.02.2019) ஈரோடை மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதி சார்பில்,  *நாடாளுமன்ற தேர்தல்* குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது..

கலந்தாய்வு கூட்டம்-சைதை தொகுதி

சைதை நாம் தமிழர் கட்சி சார்பாக வரும் நாடாளுமன்றம் தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கள். அவ்வனம் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வாழ்த்துகளை...

காவேரி செல்வன் நினைவு பதாகை-அண்ணாநகர்

அண்ணா நகர் தொகுதி 106 வட்டத்தில் கொடியேற்றி  காவேரிசெல்வன் விக்னேஷ் நினைவு பதாகை திறக்கப்பட்டது