பட்டா வழங்க கோரி மனு-மாவட்ட ஆட்சியர்.-வேலூர்

வேலூர் மாநகராட்சிகுட்பட்ட பகுதியில்  30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க கோரி வேலூர் தொகுதி   நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது .

இலவச குடிநீர் வழங்குதல்-வேலூர் தொகுதி

வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  37 வது வார்டு அம்மணன்குட்டை தெரு, சலவன்பேட்டைபேட்டையில் பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்பட்டது

கலந்தாய்வு கூட்டம் -கந்தவர்கோட்டை தொகுதி

புதுக்கோட்டை மாவட்டம். கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

கபடி போட்டி-செய்யூர் தொகுதி-காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்

 (1-7-2019) அன்று கடலூர் சின்ன குப்பம் ஊர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்திய கபடி போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 40,000/-  காஞ்சி தென் மண்டலம், காஞ்சி தெற்கு...

கிராமசபை கூட்டம்-திருவெறும்பூர் தொகுதி

28.06.2019 அன்று கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி வாழவந்தான் கோட்டை ஊராட்சி    நவல்பட்டு ஊராட்சி மற்றும் பழங்கனாங்குடி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி    நாம் தமிழர்  கட்சி       ...

மரக்கன்றுகள் நடும் விழா-கரூர் தொகுதி

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் தென்னிலையில் உள்ள கூனம்பட்டி கிராமத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டு அதற்கு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.

தூய்மை பணி-கருவேல மரங்களை அகற்றும் பணி

பொள்ளாச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை  சார்பாக 30/6/2019 அன்று பொள்ளாச்சி பத்திரகாளி அம்மன் வீதியில் ரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள ஆலமரத்தடியில் குப்பைகள் அகற்றி அங்கு சத்தம்...

கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்றுகள் நடும் விழா

29.06.19 சனிக்கிழமை திருச்செங்கோடு தொகுதியில் காமாட்சி நகர், ஒக்கிலிப்பட்டி, செங்கோடம்பாளையம், வேலாத்தாள் கோவில், சூரியம்பாளையம், புதிய பேருந்து நிலையம் அருகில் ஆகிய பகுதியில்  மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர் அறிவுச்செல்வன் கொடியேற்றினார் பிறகு மரங்கன்று நடப்பட்டது.

இளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா-மாதவரம் தொகுதி

திருவள்ளுவர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றம் ஒண்டியம்மாள் நகரில்        28.6.2019 அன்று  இளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா  நடைபெற்றது         ...

கலந்தாய்வு கூட்டம் மற்றும்கொடியேற்றும் நிகழ்வு

30.06.19 (ஞாயிறு) அன்று இராசிபுரம் தொகுதி வெண்ணந்தூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.