இளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா-மாதவரம் தொகுதி

52
திருவள்ளுவர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றம் ஒண்டியம்மாள் நகரில்        28.6.2019 அன்று  இளைஞர் பாசறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா  நடைபெற்றது                  முனியாண்டி அவர்களின்  தலைமையில் ஜெகதீசபாண்டியன் மாநில ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் திறந்து வைத்தார்                                                                                                                                    தமிழ் முழக்கம் சாகுல் அமீது மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை கொடி        ஏற்றி வைத்தார்                                                                                                                                                          மற்றும் இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்  அன்புத்தென்னரசன்                                                            வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்  சுரேஷ்குமார்                                                இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன்                                                            கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
முந்தைய செய்திஹைட்ரோகார்பன் திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் தமிழர் நிலம் வரலாறு காணாத அளவுக்குப் போர்க்களமாக மாறும்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்றுகள் நடும் விழா