கலந்தாய்வுக் கூட்டம் :குமராபாளையம் சட்டமன்ற தொகுதி
9.12.2019 அன்று நாம் தமிழர் கட்சி குமராபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்தல் மற்றும் தேர்தல் சம்பந்தமான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி
தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 24.11.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு.வி.க நகர் தொகுதி சார்பாக மாபெரும் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. அதில் 73 உறவுகள் குருதியை தானமாக கொடுத்தார்கள்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் 2019 க்கான கருத்தரங்கம்:தகவல் தொழில் நுட்பப் பணியாளர் பாசறை
நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையின் சார்பில் 8.12. 2019 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் சர்வதேச மனித உரிமைகள் தினம் 2019...
தலைமை அறிவிப்பு: திருவரங்கம் தொகுதிகள் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருவரங்கம் தொகுதிகள் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருச்சுழி தொகுதிகள் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: திருச்சுழி தொகுதிகள் பொறுப்பாளர்கள் நியமனம்
உறுப்பினர் சேர்க்கை முகாம்:காஞ்சிபுரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் தொகுதி சார்பாக தெற்கு நகரம் பகுதிக்குட்பட்ட அரசு நகர், தண்ணீர் தொட்டி அருகில், உத்திரமேரூர் சாலை,08.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் :உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி
08.12.2019 அன்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நொனையவாடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது,
அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :செய்யூர் தொகுதி,
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்தில் (06-12-2019) அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஆதரவற்றோர் பள்ளி மாணவர்களுக்கு இரவு உணவு மற்றும்...
அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்:, செய்யூர் தொகுதி
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் (06-12-2019) அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
மாவீரர் நாள் நிகழ்வு :செய்யூர் தொகுதி,
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் (27-11-2019) அன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.








