அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்:, செய்யூர் தொகுதி

40

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் (06-12-2019) அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

முந்தைய செய்திமாவீரர் நாள் நிகழ்வு :செய்யூர் தொகுதி,
அடுத்த செய்திஅண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :செய்யூர் தொகுதி,