கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/ திருச்சுழி தொகுதி
29. 4.2020 அன்று திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் திருச்சுழி தொகுதி துணை தலைவர் போ.முனியசாமி அவர்கள் தலைமையில் கொரானா விழிப்புணர்வுடன் கிராம பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கினர்
கலந்தாய்வு கூட்டம் /திருச்சுழி தொகுதி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழிதொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கட்டமைப்பை பலப்படுத்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கலந்தாய்வுகூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது
தூய்மை பணியாளர்களுக்கு உதவி/ஊத்தாங்கரை தொகுதி
நாம்_தமிழர்_கட்சி #கருமலை_கி_மாவட்டம் #ஊத்தங்கரை_சட்டமன்றத்_தொகுதியில் #covid19 #கொரானா ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த இக்கட்டான காலகட்டத்திலும் மக்களுக்காக தன் உயிரையும் துச்சமென மதித்து மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கும்...
கொடியேற்றும் விழா/விக்கிரவாண்டி தொகுதி
1/5/2020 தொழிலாளர் தினமான அன்று விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியம் கல்யாணம்பூண்டி கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/சோளிங்கர் தொகுதி
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்பு பாசறை சார்பாக காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் சார்ந்த குன்னத்தூர் பகுதியில் ஒன்றிய செயலாளர் தமிழ் திரு கௌதம் மற்றும் குன்னத்தூர் ஊராட்சியின் பொறுப்பாளர்கள் தென்னரசு ராபர்ட்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ பழனி
திண்டுக்கல் மாவட்டம் பழனி நாம்தமிழர்கட்சி சார்பாக மலைவாழ் மக்களுக்கு 1.5.2020 காய்கறிப்பொருட்கள் வழங்கப்பட்டது
--
ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/ திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் செய்யாறு,வந்தவாசி,ஆரணி,போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பாப்பனந்தாள் ஈழத்தமிழர்கள் முகாமிற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு/ஈரோடு தொகுதி
மே1 உழைப்பாளர் தினத்தில் நாம் தமிழர்கட்சி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் சார்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கப்பட்டது
கபசுரக் குடிநீர் வழங்கல்/உளுந்தூர்பேட்டை
19.04.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/மணப்பாறை
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி பகுதியில் பொதுமக்களை கொரோனா தொற்று நோயிலிருந்து காக்க 01.05.2020 வெள்ளிக்கிழமை அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.









