கபசுர குடிநீர் வழங்குதல் உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 9.5.2020 அன்று காலை *50வது நிகழ்வாக* 106வது வட்டத்தில் *கபசுர குடிநீர்* வழங்குதல் மிகச்சிறப்பாக நடைபெற்றது,*51வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட 105வது வட்டம்...
மதுபான கடையை மூடக்கோரி ஊராட்சி தலைவரிடம் மனு வழங்குதல்/ திருவெறும்பூர் தொகுதி
நாம் தமிழர் கட்சியின் *திருவெறும்பூர் தொகுதி* சார்பாக கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சியில் இயங்கி வரும் *மதுபான கடையை மூடக்கோரி* கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சி தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது இதன் ஊடாக...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் /இராதாபுரம் தொகுதி
இராதாபுரம் தொகுதி ஆவரைகுளம் நாம் தமிழர் கட்சி சார்பாக 8/5/2020/ தொடர்ந்து மூன்று நாட்களாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள குமரன் நகரில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு 08/05/20 அன்று மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் 2 வாரத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும்...
பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் / பர்கூர் தொகுதி
கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர்_சட்டமன்றத்தொகுதி #பட்லப்பள்ளி_ஊராட்சி கிளை சார்பாக பொருப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 8.5.2020 அன்று நடைபெற்றது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உளுந்தூர்பேட்டை தொகுதி
08.05.2020 வெள்ளிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 3-ம் நாளாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. தலைமை1.பாசுகர்(சுற்றுசூழல் பாசறை...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர்...
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவிக நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள செங்கொடி கொடிக் கம்பத்திற்கு அருகில் 8.5.2020 அன்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டதுநிகழ்ச்சி முன்னெடுப்பு: திரு.கமலசேகர்,...
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு/ சேந்தமங்கலம் தொகுதி
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள மேட்டுப்பட்டி ஊராட்சியில் இருக்கும் ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் 284 குடும்ப உறவுகளுக்கு 06.05.2020 அன்றும் அதே போல் 1.5.2029 அன்று 27 ஈழத்தமிழர் உறவுகளுக்கும் சேந்தமங்கலம்...
காவிரி ஆணையை காக்க கவன ஈர்ப்பு நிகழ்வு /இலால்குடி தொகுதி
திருச்சி, இலால்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி ஆணையை காக்க கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
குருதி கொடை அளித்தல் அரசு மருத்துவமனை வழங்கிய சான்றிதழ்/ கிருட்டிணகிரி தொகுதி
பேரிடர் கால அவசர தேவைக்காக அரசு மருத்துவமனை குருதி கொடை அளிக்க கேட்டுக்கொண்டதால் கிருட்டிணகிரி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் குருதிக்கொடை அளித்தனர் அதன் ஊடாக அதற்கான பாராட்டு சான்றிதழ் கிருஷ்ணகிரி...









