ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு/ சேந்தமங்கலம் தொகுதி

93

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள  மேட்டுப்பட்டி ஊராட்சியில் இருக்கும் ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் 284 குடும்ப உறவுகளுக்கு 06.05.2020 அன்றும் அதே போல் 1.5.2029 அன்று 27 ஈழத்தமிழர் உறவுகளுக்கும் சேந்தமங்கலம் மற்றும் நாமக்கல் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் இணைந்து நிவாரண பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினர்.

முந்தைய செய்திகாவிரி ஆணையை காக்க கவன ஈர்ப்பு நிகழ்வு /இலால்குடி தொகுதி
அடுத்த செய்திசெம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும் ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு? மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? – சீமான் கேள்வி