விருதுநகர் மண்டலம் சார்பாக அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி சனவரி 2, 2022 அன்று விருதுநகரில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி தொகுதி உறவுகள் 18 பேர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் தொடங்கிய 5 நிமிடங்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டு உறவுகள் அனைவரும் ஸ்ரீ பாலாஜி மஹாலில் அடைக்கப்பட்டனர்.
7904013811