விருதுநகர் மண்டலம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வு

100

விருதுநகர் மண்டலம் சார்பாக அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி சனவரி 2, 2022 அன்று விருதுநகரில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி தொகுதி உறவுகள் 18 பேர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் தொடங்கிய 5 நிமிடங்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டு உறவுகள் அனைவரும் ஸ்ரீ பாலாஜி மஹாலில் அடைக்கப்பட்டனர்.
7904013811

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம், தூத்துக்குடி தொகுதிகள் அடுத்த கட்ட தேர்தல் நகர்வு குறித்து கலந்தாய்வு
அடுத்த செய்திஅறந்தாங்கி தொகுதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு