கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி

31-08-2202 அன்று கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

பனை விதை நடும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

தங்கை செங்கொடி" நினைவாக 1000 பனை விதைகள் நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பசலிக்குட்டை ஏரியில் 30.08.2020 அன்று நடுவு...

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி

24-08-2202 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கொளத்தூர் தொகுதியில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

செங்கொடி நினைவேந்தல் மற்றும் ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்த பதாகை ஏந்தும் போராட்டம்- மேட்டூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக #வீரத்தமிழச்சி_செங்கொடி_நினைவேந்தல் மற்றும் #ஏழு_தமிழர்_விடுதலையை வலியுறுத்தி இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம் காலை 08.00 மணியளவில் மேட்டூர் தங்கமாபுரிபட்டினம் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் – காட்டுமன்னார்கோயில் தொகுதி

30-08-2020 இன்று காட்டுமன்னார்கோயில் தொகுதி எள்ளேரி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க கலந்தாய்வு கூட்டம்

அலுவலக திறப்பு விழா – நன்னிலம் தொகுதி

12.08.2020 அன்று நன்னிலம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது அதன் ஊடாக EIA வுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அனைத்து உறவுகளும் கலந்துகொண்டனர்.

வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு கொடி கம்பம் ஏற்றுதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பாக பாப்பன்குப்பம் பகுதியில் 29-08-2020 சனிக்கிழமை அன்று வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு கொடிகம்பம் ஏற்றப்பட்டது.

செங்கொடி நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு- கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் வீரமங்கை செங்கொடி நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி கொடி புதுப்பித்தல் நிகழ்வு நடைபெற்றது.

செங்கொடி நினைவு நாள் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி

28-08-2020 அன்று காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி வடக்குபாளையம் ஊராட்சியில் வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு நாள் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கபசுரக் குடிநீர் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில் தொகுதி

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி வடக்குபாளையம் ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது