செங்கொடி நினைவேந்தல் மற்றும் ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்த பதாகை ஏந்தும் போராட்டம்- மேட்டூர் தொகுதி

95

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக #வீரத்தமிழச்சி_செங்கொடி_நினைவேந்தல் மற்றும் #ஏழு_தமிழர்_விடுதலையை வலியுறுத்தி இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம் காலை 08.00 மணியளவில் மேட்டூர் தங்கமாபுரிபட்டினம் அலுவலகத்தில் நடைபெற்றது.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் – காட்டுமன்னார்கோயில் தொகுதி
அடுத்த செய்திகபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி