நீட் தேர்வு விலக்கு அறப்போராட்டம் – திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதி
மாணவர் பாசறை
முன்னெடுக்கும்
கண்டன அறப்போராட்டம்
இன்று 16-09-2020 புதன்கிழமை, காலை 11:00 மணியளவில் திருப்பத்தூர் அண்ணா சிலை, எதிரில்...
நீட் எனும்...
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு – ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 18/09/2020 அன்று (வெள்ளிக்கிழமை) அன்று நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
ஆலந்தூர் தொகுதி வடக்கு பகுதி சார்பாக சிறப்பாக முன்னேடுக்கப்பட்டது. இதில் கலந்து...
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பல்லடம் தொகுதி
பல்லடம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் – நத்தம் தொகுதி
நீட் தேர்வுக்கு எதிராக நத்தம் சட்டமன்றத் தொகுதி சார்பாகவும், திண்டுக்கல் மண்டலம் சார்பாகவும் நடைபெற்ற இணையவழிப் பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்
பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக உறவுகள் அவர் அவர் பகுதியில் பதாகை ஏந்தி மத்திய மற்றும் மாநில அரசுகள் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி எதிரிப்பை தெரிவித்து...
நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்,கீழ்பென்னாத்தூர் தொகுதி,வேட்டவலம் பேரூராட்சியில் 16/08/2020 காலை 10 மணி அளவில் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்- ஆரணி- போளூர்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி போளூர் நாம்தமிழர்கட்சி சார்பாக களம்பூர் பேரூராட்சியில் மருத்துவ நுழைவுத் தேர்வு (NEET) க்கு எதிராகவும், திரும்பப் பெற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – திரு.வி.க நகர் தொகுதி
வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி சார்பில் ஓட்டேரி மேம்பாலம் அருகில் நீட் தேர்வு எனும் சமூக அநீதிக்கெதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யகோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு
நீட் தேர்வை தடை செய்யக்கோரி ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் தொகுதி முழுவதும் நீட் தேர்விற்கு எதிரான முழக்கங்களைக் கொண்ட #BanNEETSaveStudents பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- காட்டுமன்னார்கோயில் தொகுதி
காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சியின் சார்பில நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் காட்டுமன்னார் கோயில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.







