மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட நன்னிலம் திருவாரூர் சட்டமன்ற தொகுதிகள் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் மாநில...

ஆவடி தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் முன்னிட்டி ஆவடியில் உள்ள பெருந்தலைவர் சிலைக்கு ஆவடி சட்டமன்றத் தொகுதி உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தினார்கள், இந்த நிகழ்வில் ஆவடி...

காமராசர் நினைவேந்தல் – கொளத்தூர் தொகுதி

02-10-2020 வெள்ளிக்கிழமை பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவேந்தல் கொளத்தூர் தொகுதியின் சார்பாக அகரம் சந்திப்பில் உள்ள பெருந்தலைவரின் முழுஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து  நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது .

எழும்பூர் தொகுதி – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

காமராசர் புகழ் வணக்க நிகழ்வு எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

பழனி தொகுதி- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

இந்த மாததத்திற்கான கலந்தாய்வுக்கூட்டம் நமது கட்சிஅலுவலகத்தில் நடைபெற்றது அடுத்த கட்டப் பணிகள் குறித்தும் நிதி ஆதாரம் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டு...

கூடலூர் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை முகாம், கூடலூர் சட்டமன்ற தொகுதி, முழுவதும், உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு கொடுக்கபட்டது.

இராமேஸ்வரம் – நகராட்சி சார்பில் பனைவிதை நடுதல்

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் 2021 தேர்தல் கலந்தாய்வு கூட்டத்திற்கு செல்லும் வழி எங்கும் இராமேசுவரம் நகராட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக பனை விதை நடவு செய்யப்பட்டது, இந்நிகழ்வில் இராமேஸ்வரம் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இராணிப்பேட்டை – வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா

04.10.20 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா திருப்பாற்கடலில் உள்ள சிவன் கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்றது.இதில் மாநில,...

கீ.வ.குப்பம் – புலிக் கொடி ஏற்றும் விழா

(04/10/2020) அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் கீ வ குப்பம் தொகுதி காவனூர் ஊராட்சியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் வள்ளலார் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

குமராபாளையம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையின் பனைத் திருவிழா துவங்கியது. சுமார் 2000 பனை விதைகளுக்கு மேல் விதைக்கப்பட்டது.