கோபிசெட்டிபாளையம் தொகுதி -கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

கோபிசெட்டிபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாமிநாதபுரம் வடக்கு வீதி நஞ்சுண்டாம்பாளையம் கெடாரை பேரூராட்சி எலத்தூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் குழந்தைகளுக்கு எழுதுகோல் மற்றும்...

காஞ்சிபுரம் – வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு

வீரத் தமிழச்சி செங்கொடியின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்கம்...

கீ. வ.குப்பம் – சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் விழா

கீ. வ.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மோடிகுப்பம் குளம் பகுதியில் 08/10/2020 அன்று காலை 10 மணிக்கு பனை விதை விழா இனிதே நடைபெற்றது.  

குளச்சல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் மணவாளக்குறிச்சி பேரூராட்சி இன்று நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் புகைப்படங்கள் ...

இலால்குடி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

06.10.2020 அன்று திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி ,திருமணமேடு பகுதியில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ...

மண்ணச்சநல்லூர் – புதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

  மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி முன்னெடுக்கும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நாள் :04.10.2020ஞாயிறு நேரம்:மாலை 04 மணி இடம் :#மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு சாலை #வேளாண்_பெருங்குடிகளே! #பொதுமக்களே பங்கேற்க வாரீர்! !! - மண்ணச்சநல்லூர் சட்டமன்றத்தொகுதி  

ஆவடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

உறுப்பினர் சேர்க்கை திருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதி சார்பாக ஆவடி தெற்கு நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மாலை 6 வரை நடைபெற்றது, இந்த நிகழ்வின்போது...

உறுப்பினர் சேர்க்கை முகாம் – இலால்குடி சட்டமன்ற தொகுதி

08.10.2020 அன்று திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, தாளக்குடி ஊராட்சி பகுதியில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ...

நத்தம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நத்தம் அண்ணாநகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது....

மத்திய அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி தொகுதி பங்கேற்பு

ஆவடியில் உள்ள பாதுக்காப்பு துறை நிறுவனங்களான OCF,HVF,EFA மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் ஆகுவதை கண்டித்து ஆவடியில் அனைத்து பாதுக்காப்புதுறை மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஆவடி...