திருத்தணி தொகுதி – பனை விதை நடுதல்

திருத்தணி சட்டமன்ற தொகுதி, பள்ளிப்பட்டு நடுவண் ஒன்றியம், குமார ராஜ பேட்டை ஊராட்சி, படுதலம் கிராமத்தில் பணவிதை நாடும் நிகழ்வு நடைபெற்றது,  

பாபநாசம் – தொகுதிக்குட்டபுலிக்கொடியேற்றம்

18/10/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள ஆலங்குடி, அருள்மொழிப்பேட்டை ஆகிய பகுதிகளில் புலிக்கொடியேற்றி மரகன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.  

திருப்பத்தூர் தொகுதி – புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கலந்தாய்வு கூட்டம்  (18/10/2020) அன்று சிங்கம்புணரி ஒன்றியம் முறையூரில் நடைபெற்றது.. இதில் ஒன்றிய பிரிப்பு,பொறுப்பாளர்கள் நியமனம்,வாக்குச்சாவடி முகவர் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.  

சோழிங்கநல்லூர் தொகுதி- தொகுதி கலந்தாய்வு

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி புதிய தலைமை அலுவலகத்தில் மாவீரன் வனக்காவலன் ஐயா வீரப்பனாருக்கு வீரவணக்கம், தமிழ்முழக்கம் ஐயா.சாகுல் அமீது அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு பின்பு தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் கலந்துகொண்ட அனைத்து...

வேப்பனஹள்ளி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு

நாம்தமிழர் கட்சியின் கொள்கைகள் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை சூலகிரி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மக்களின் பார்வையில் எளிதில் படுமாறு ஒட்டப்பட்டது.

அணைக்கட்டு தொகுதி – கபசுர குடிநீர் வழங்கல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி,  ஊசூர், குளத்து மேடு ,பகுதியில் ஐயா.வீரப்பனாரின் உருவப்படம் வைத்து வீர வணக்கம் செலுத்தி,அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது....

சோழிங்கநல்லூர் தொகுதி – வனக்காவலன் ஐயா வீரப்பனாருக்கு வீரவணக்கம்

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி பள்ளிக்கரணை பகுதி சார்பாக நமது வனக்காவலன் ஐயா. வீரப்பனார் அவர்களின் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.  

சேலம் வடக்கு – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

  அம்மாபேட்டை பகுதி மற்றும் பொன்னம்மாபேட்டை பகுதி உட்பட்ட 9, 10, 11, 34, 35, மற்றும் 36 ஆகிய பகுதிகளுக்கு உண்டான பொறுப்பாளர் நியமனம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் உண்டான கட்டமைப்பு நமது...

மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்-பாளையங்கோட்டை தொகுதி.

18/10/20 அன்று பாளையங்கோட்டை சட்டமன்றதொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள் தொகுதி தலைவர் சக்தி பிரபாகரன்,தொகுதி செயலாளர் பார்வின் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டு வருகிற 2021 சட்டமன்ற தேர்தல்...

இராணிப்பேட்டை தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி - கல்மேல்குப்பம் கிராமத்தில் இன்று பனைவிதை நடும் நிகழ்வு