கோவில்பட்டி தொகுதி – பனைவிதை நடுதல்

கோவில்பட்டிதொகுதி - கயத்தார் ஒன்றியம் , அகிலாண்டபுரம் ஊராட்சி , கரிசல் குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 18.10.2020 அன்று பனை விதைகள் நடப்பட்டது.

பழனி – கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சிறுமி தங்கை கலைவாணிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்மநாபபுரம் – வீரப்பனாருக்கு புகழ் வணக்க நிகழ்வு

வனக்காவலர், எல்லை காத்த மாவீரன் எங்கள் வீரப்பனாருக்கு புகழ் வணக்கங்கள் !

பத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்

காட்டாத்துறை ஊராட்சி 7 வது வார்டு கலந்தாய்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !

சோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

சோழவந்தான் தொகுதி,வாடிப்பட்டி ஒன்றியம், மேலக்கால் கிராமத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிதாக 50 க்கும் மேற்பட்ட உறவுகள் இணைந்துள்ளனர். நிகழ்வில் தொகுதி,ஒன்றிய,பாசறை மற்றும் கிளை உறவுகள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு, சிறப்புடன் நடைபெற்றது. கலந்தாய்வின் மூலம், தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள், பரிந்துரை செய்யப்பட்டார்கள். நாள்: 18-10-2020 இடம் : தொகுதி அலுவலகம்.  

திருச்செந்தூர் – நாசரேத் பேரூராட்சி, வேளாண் சட்ட திருத்தத்திற்கெதிரான ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில்  வேளாண் திருத்த சட்டம் 2020ஐ எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்தது. நாள் : 17-10-2020 சனிக்கிழமை. இடம் : நாசரேத் பேருந்து நிலையம் அருகில். நிகழ்வில் நிறைவாக...

பழனி – பொதுப்பிரச்சனைக்கு மனு அளித்தல்

பழனி சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.கலையம்புத்தூர் ஊராட்சியில் பெண்களுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர கோரியும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரக் கோரியும் ஊர் மக்களிடம்...

திருச்செந்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில்  மிகச்சிறப்பாக நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 40 உறவுகள் தன்னார்வத்தோடு கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். கட்சி ஊர் மக்களிடையே பெரிதும் அடையாளப்படுத்தப் பட்டது. ---------------------------------------

குமாரபுரம் – இயற்கையை பேண மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

குமாரபுரம் பேரூராட்சியில் வீடு வீடாகச் மரக்கன்றுகள் நடும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !