குளச்சல் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நெய்யூர் பேருராட்சிக்கு உட்பட பாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ...

பூம்புகார் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

பூம்புகார் தொகுதி செம்பனார் கோவில் தெற்கு ஒன்றியம் சார்பில் கூடலூர் ஊராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் சகோதரி பி....

மணப்பாறை தொகுதி – பனை விதை நடும் விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி மேற்கு ஒன்றியம் கருமலை ஊராட்சியில் பனை விதை திருவிழா நடைபெற்றது இந்த நிகழ்வில் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

பத்மநாபபுரம் – கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு

பத்மனாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சியில் (19-10-2020 ) அன்று கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

ஒட்டன்சத்திரம் – சட்ட விரோதமாக மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த மனு

ஒட்டன்சத்திரம் தொகுதி தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள காளிப்பட்டி ஊராட்சி யில் இருக்கும் செங்குளத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட...

ஒட்டன்சத்திரம் – வன காவலர் வீரப்பனார் அவர்களுக்கு வீர வணக்கம்

வன காவலர் வீரப்பனார் அவர்களுக்கு ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது. ...

ஆத்தூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

(18.10.2020) அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் ஆத்தூர் நகர பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆத்தூர் நகர உறுப்பினர்கள்...

திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

18.10.20 திருச்செங்கோடு மேற்கு ஒன்றியம் சார்பாக பட்லூர் ஊராட்சியில் வனக்காவலன் ஐயா வீரப்பனார் அவர்களின் நினைவை சுமந்து கொடியேற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி தொகுதி – கொடியேற்றம் மற்றும் வீரவணக்க நிகழ்வு

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி சின்னசேலம் ஒன்றியம் எலவடி கிராமத்தில் 18.10.2020 அன்று புலிக் கொடி ஏற்றப்பட்டது.

விழுப்புரம் தொகுதி – பனை விதை நடுதல் திருவிழா

பனை திருவிழா 2020 04/10/2020 அன்று காலை 9 மணி அளவில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பணம் விதைகள் நடத்தப்பட்டது இதில் கலந்து கொண்ட அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கு புரட்சிகர வணக்கத்தை...