ஜோலார்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. நாம் தமிழர் கட்சி உறவுகள் கொள்கைகளை விளக்கி பரப்புரையில் ஈடுபட்டனர். பல தாய்த்தமிழ் உறவுகள் நாம் தமிழராய் தங்களை இணைத்துக்கொண்டு உறுப்பினர்...
இராமநாதபுரம் தொகுதி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
11-11-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக கலந்தாய்வு நடைபெற்றது. தொகுதி...
பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை
சட்டமன்ற தேர்தல் பரப்புரை
10-11-2020 அன்று முத்தலகுறிச்சி ஊராட்சியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
கடலூர் தொகுதி – முகக்கவசம் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
29-8-2020 அன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை கடலூர் தெற்கு ஒன்றியம் OT நான் முனிசிபல் சுத்துகுலம்...
பழனி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
பழனி சட்டமன்றத்தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பாக ,நரிப்பாறை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் 30 க்கு மேற்பட்ட உறவுகள் தங்களை இணைத்துக்கொண்டனர்.
கடலூர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
கடலூர் நடுவன் ஒன்றியம் தூக்கணாம்பாக்கம் பகுதியில் காலை மக்களுக்கு முக கவசமும் கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் – இரசாயன தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்
காலை கடலூர் செம்மங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ் எதிரில் மண்ணுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து வரும் தொழிற்சாலையை மூடக்கோரி கடலூர் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனை குறிஞ்சிப்பாடி...
கடலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடலூர் நடுவண் நகரம் நகராட்சி பள்ளி எதிரில் மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசம் வழங்கப்பட்டது. இதனுடன் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வும் நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு களப்பணி செய்ய வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
கடலூர் தொகுதி – வீரவணக்க நிகழ்வு
கடலூர் தொகுதி சார்பாக தமிழ் தேசிய போராளி, ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுடன் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.