புதுச்சேரி தட்டாஞசாவடி தொகுதி -மரக்கன்றுகள் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி தட்டாஞசாவடி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி – மின்துறை அதிகாரிகளிடம் மனு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி எல்லையம்மன் நகரில் அதிக திறன் வாய்ந்த மின்மாற்றி அமைப்பது தொடர்பாக 6-11-2020 அன்று மின்துறை தலைமை அலுவலக
கண்காணிப்பு பொறியாளர் மற்றும் தலைமைச்செயலக மின்துறை அதிகாரியையும் நேரில் சந்தித்து நாம்தமிழர் கட்சி...
திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி 61வதுவட்டம் காஜாமலை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா
திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம்
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு தமிழ் நாட்டுக் கொடி ஏற்றப்பட்டது.
கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
கிருட்டிணகிரி-நடுவண்-மாவட்டம் கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி வெங்கடாபுரம் ஊராட்சியில் (06/11/2020)வெள்ளிக்கிழமை நாம் தமிழர் கட்சியின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு நாள் பெருவிழா -ஆவடி சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள சின்னம்மன் கோவில் காந்தி சிலை வீட்டுவசதிவாரிய குடியிருப்பு பகுதி ஜே.பி எஸ்டேட்...
நத்தம் சட்டமன்றத் தொகுதி-கலந்தாய்வு
நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் கிழக்கு ஒன்றியம், அடியனூத்து ஊராட்சியில், 06.12.2020 ஞாயிற்றுக்கிழமை,தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது.
திண்டுக்கல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடுவண் மாவட்ட செயலாளர் பொன்.சின்ன மாயன் முன்னிலையில் நடைபெற்றது இதில் தொகுதி பாசறை, ஒன்றிய,...
சோழிங்கநல்லூர் தொகுதி – வெள்ளநிவாரணம் வழங்கும் நிகழ்வு
சோழிங்கநல்லூர் தொகுதியில் 06-12-20 அன்று சோழிங்கநல்லூர் மத்தியப்பகுதி செம்மஞ்சேரி ஜவகர் நகர் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அண்ணன் மன்சூர் அலிகான்...
ஆரணி சட்டமன்ற தொகுதி – ஐயா திரு நெல் ஜெயராமன் அவர்களுக்கு புகழ்வணக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 06-12-2020 அன்று இயற்கை விவசாயி பாரம்பரிய நெல் மீட்பு போராளி ஐயா திரு நெல் ஜெயராமன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது







