பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 31/01/2021 அன்று அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய வடக்குமாங்குடி ஊராட்சிக்குட்பட்ட பெருங்கரையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாற்றுகட்சியில் இருந்து விலகி தம்மை...

பழனி சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை

பழனி சட்டமன்றத் தொகுதி, பழனி நகரப் பொறுப்பாளர்களால் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரமாக, நகரின் முதல் சிற்றகமான (வார்டு) பெரியப்பா நகரில் கட்சியின் செயற்பாட்டு வரைவு அடங்கிய துண்டறிக்கைகளை மக்களுக்கு வழங்கி தேர்தல்...

வில்லிவாக்கம் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

வில்லிவாக்கம் தொகுதி 98வது வட்டத்தில்  புலிக்கொடி ஏற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கிருட்டிணகிரி மாவட்டம் – கலந்தாய்வு கூட்டம்

01/02/2021-திங்கட்கிழமை கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட,தொகுதி செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

பத்மநாதபுரம் – தொகுதி கலந்தாய்வு

07/02/2021 அன்று பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. 

துறையூர் தொகுதி – மதுக்கடை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

துறையூர் to ஆத்தூர் நெடுஞ்சாலையில் கொப்பம்பட்டியை அடுத்த புதுப்பாலம் அருகில் 70-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன அங்கு புதிதாக வரவுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின்...

மொடக்குறிச்சி தொகுதி- தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 07/02/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன....

திருவல்லிக்கேணி தொகுதி – சுடுகாடு புகை குழாய் பழுது நீக்க கோரிக்கை

திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் மின் தகன எரிபுகை வெளியேற்று குழாய் பழுதடைந்து பல நாட்களாக கரும் புகையானது அந்த பகுதியில் பரவி பொது மக்களுக்கு மூச்சு திணறல் சுவாச கோளாறுகள் ஏற்பட்டது...

விருகம்பாக்கம் தொகுதி – தியாகதீபம் திலீபன் புகழ்வணக்கம்

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் பகுதியில் தொகுதியின் சார்பில் தியாகதீபம் திலீபனுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

விருகம்பாக்கம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

விருகம்பாக்கம் தொகுதியில் தியாக தீபம் திலீபன் நினைவான குருதிக்கொடை முகாம் தொகுதியின் சார்பில், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து நிகழ்த்தப்பட்டது.