மயிலாப்பூர் – மூலிகை செடிகள் வழங்கும் விழா
சுற்றுச்சூழல் பாசறை சார்பாக வனம் செய்வோம் என்ற திட்டத்தின்படி நம்மாழ்வார் நினைவை போற்றும் வகையில் பொது மக்களுக்கு மூலிகை செடி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 20க்கு மேற்பட்ட உறவுகள் களப்பணி இடுபட்டனர்.
திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடராச்சேரி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அம்மையப்பன் ஊராட்சி அம்மாநகரில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
திருவாரூர் தொகுதி – தெருமுனைக் கூட்டம்
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடராச்சேரி தெற்கு ஒன்றியத்தில் மாலை தெருமுனைக் கூட்டமும்,காலை கூத்தாநல்லூர் நகரத்தில் பரப்புரையும் நடைபெற்றது.
கு.சுரேந்தர்-8680889856
இராணிப்பேட்டை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
27-02-2021 அன்று இராணிப்பேட்டை தொகுதியின் வரும் சட்டமன்ற தேர்தல்காண கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, கிளை மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
தொடர்புக்கு:8681822260
நாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட, அ. சாத்தான்குளம் பகுதியில் 12ம் நாள் துண்டறிக்கை பரப்புரை செய்ய பட்டது
விருகம்பாக்கம் தொகுதி – கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்.
விருகம்பாக்கம் தொகுதி சார்பில் தியாகராயநகர் ராசன் கண் மருத்துவமயுடன் இணைந்து, நாம்தமிழர்கட்சி விருகைத்தொகுதி நிகழ்த்திய திரு அன்புச்செழியன் நினைவான இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நிகழ்வு கேகேநகர்பகுதி செல்வா மகாலில்...
பத்மநாதபுரம் பகுதி – தெருமுனை கூட்டம்
பத்மநாபபுரம் தொகுதி மேக்காமண்டபம் பகுதியில் இன்று நடைபெற்ற கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் நகரத்திலுள்ள திரு.வி.க கல்லூரியில் இன்றைய மாணவர்களிடையே தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
போளூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
முதல் கட்டமாக போளூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்திற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் தானியங்கி வாடகைக்கு உறுதிசெய்யப்பட்டது
அம்பத்தூர் – உடைந்த குழாயை சீர்செய்ய மனு
அம்பத்தூர் தொழிற்பேட்டை மேனாம்பேடு சாலையில் உடைந்த தண்ணீர் குழாய் சீர்செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி 86 ஆவது வட்ட தலைவர் உசேன் முகமது அவர்கள் சென்னை குடிநீர் வாரியத்தில் புகாரளித்ததின் பேரில் தற்போது...