மதுராந்தகம் தொகுதி புலிக் கொடியேற்ற நிகழ்வு
மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட மெய்யூர் கிராமத்தில் புலிக்கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு: 8148040402
சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு ஜுலை 09, 2021 வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் சுக்கிரவார்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அதிவீரன்பட்டி (சுக்கிரவார்பட்டி ஊராட்சி)...
சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு ஜுலை 09, 2021 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் திருத்தங்கல் நகரம் சார்பாக 17 வது வார்டில் மக்கள் பயன்பாடின்றி உள்ள தண்ணீர் தொட்டியை உடனடியாக...
நாங்குநேரி தொகுதி மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் நினைவுநாள் புகழ் வணக்க நிகழ்வு
நாங்குநேரி_கிழக்கு ஒன்றியம் (11-07-2021) வீரமிகு எங்கள் பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களின் 262ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சிந்தாமணி சார்பில் அவரது படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
9003992624
திருவள்ளூர் கிழக்கு எரி எண்ணெய் , எரிகாற்று விலையை ஏற்றிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்பாட்டம்
10:07:2021 அன்று எரி எண்ணெய் , எரிகாற்று விலையை ஏற்றிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...
திருச்செந்தூர் தொகுதி சாலை மறியல் போராட்டம்
திருச்செந்தூர் தொகுதி
முற்றுகை ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் 09 - 07 - 2021 வெள்ளி
காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை அம்மன் புரத்தில் திருச்செந்தூர் முதல் பாளையங்கோட்டை வரை அமைக்கப்பட இருக்கும்...
துறைமுகம் தொகுதி வட்ட பொறுப்பாளர்கள் கட்டமைப்பு கலந்தாய்வு
04/07/2021அன்று மாலை 5 மணி அளவில் 54, 55, 56,60,வட்ட பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் மற்றும் தொகுதி செயலாளர் பிரபாகரன் அவர்கள் தலைமையில் பொருளாளர்...
கடலூர் மேற்கு மாவட்டம் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்
கடலூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமையில் விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் அமைந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான நிவாரண பொருட்கள் அரிசி பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன மாணிக்கம்...
கடலூர் மேற்கு மரக்கன்றுகள் நடப்பட்டன
கடலூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தொட்டிக்குப்பம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டனஅருள்சாமி விக்னேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்
துறைமுகம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
08/07/2021 அன்று மாலை 7 மணி அளவில் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது பெட்ரோல் விலை டீசல் விலை சமையல் எரிவாயு விலையேற்றத்தை...